tag:blogger.com,1999:blog-7912746451239153755.post1498266799883043885..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் - தொடர் பதிவுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-26953461163367568202010-11-08T03:17:17.204-08:002010-11-08T03:17:17.204-08:00ஓட்டு போட்டாச்சிஓட்டு போட்டாச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-7657377761476432662010-11-08T01:36:01.332-08:002010-11-08T01:36:01.332-08:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//
...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...<br /> //<br /> This is posted from Singapore.<br /><br />//<br /><br />ஓஹோ இது தான் சிங்கப்பூர் போஸ்டா...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-24181840765801444262010-11-08T01:35:03.956-08:002010-11-08T01:35:03.956-08:00TERROR-PANDIYAN(VAS) கூறியது...
அருமை நண்பரே....TERROR-PANDIYAN(VAS) கூறியது...<br /><br /> அருமை நண்பரே... மிக சிறந்த வரிசைபடுத்தல். தங்கள் திரையுலக அனுபவம் இதில் மின்னுகிறது. நன்றி!! எழுத்து பிழை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்... :)) தொடர் பதிவு எழுத அழைக்கபட்ட பாபு மற்றும் வெறும்பையனுக்கு வாழ்த்துகள்.. :)<br /><br />//<br /><br /><br />என்னய்யா இது.. இந்தாளு இப்படியெல்லாம் கூடவா கமெண்ட் போடுவாரு...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53786217506709257482010-11-08T01:34:43.627-08:002010-11-08T01:34:43.627-08:00//வெறும்பய சொன்னது…
யோவ் வந்து புதிய பதிவும் ...//வெறும்பய சொன்னது…<br /><br /> யோவ் வந்து புதிய பதிவும் பதிவும் போட்டாச்சா...<br />//<br />This is posted from Singapore.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-25120337656241076152010-11-08T01:33:58.770-08:002010-11-08T01:33:58.770-08:00யோவ் வந்து புதிய பதிவும் பதிவும் போட்டாச்சா...யோவ் வந்து புதிய பதிவும் பதிவும் போட்டாச்சா...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-90660745604439102412010-11-07T23:34:52.399-08:002010-11-07T23:34:52.399-08:00அடபாவிகளா. சூடான செய்தி இதுதானா?அடபாவிகளா. சூடான செய்தி இதுதானா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-23215428403138394662010-11-07T23:34:30.902-08:002010-11-07T23:34:30.902-08:00அடப்பாவிகளா சாயந்தரம் கிளம்பி நைட் இந்தியா வந்துட...அடப்பாவிகளா சாயந்தரம் கிளம்பி நைட் இந்தியா வந்துடலாம்நு போஸ்ட் போட்டேன். பிளைட் 12 hours late . அதுக்குள்ளே குத்தி குதறி வச்சிருக்கீங்களே...அவ்வ்வ்வ்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-75124121879346037722010-11-07T23:08:57.931-08:002010-11-07T23:08:57.931-08:00நல்லா இருக்கு , ஆனா நான் கமல் ரசிகன் .. ஹி ஹி ஹி ....நல்லா இருக்கு , ஆனா நான் கமல் ரசிகன் .. ஹி ஹி ஹி ..<br />அனா எனக்கு இங்க இருக்கறதுல வீரா , குரு சிஷ்யன் பிடிக்கும் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-21044502194456479092010-11-07T21:41:20.854-08:002010-11-07T21:41:20.854-08:00Cool selections!!!Cool selections!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46247722990808774112010-11-07T15:29:36.595-08:002010-11-07T15:29:36.595-08:00கமல் பிறந்தநாளில் ரஜினி பற்றிய பதிவா...?
பழைய ரஜி...கமல் பிறந்தநாளில் ரஜினி பற்றிய பதிவா...?<br /><br />பழைய ரஜினி படங்களை மறுபடியும் நினைவுபடுத்தியதற்கு நன்றி... ஆறிலிருந்து அறுபது வரை எங்கே...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-9302777283475943402010-11-07T10:32:39.565-08:002010-11-07T10:32:39.565-08:00@ரமேஷ்
ஹா..ஹா..ஹா.. நான் ஆரம்பித்த பணி மிக சிறப்ப...@ரமேஷ்<br /><br />ஹா..ஹா..ஹா.. நான் ஆரம்பித்த பணி மிக சிறப்பாக நடந்து முடிந்து விட்டது!! ரமேஷ் ப்ளாக் நாசமானது. எஸ்.கே எட்டி எட்டி உதைத்தார், இம்சை இழுத்து போட்டு அடித்தார், பன்னிகுட்டி பந்தாடி இருக்கிறது, நரி நாட்டியம் ஆடியது....சிரிப்பு போலீஸ் சின்னா பின்னம் ஆகியது....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-44995924721100155912010-11-07T09:39:10.631-08:002010-11-07T09:39:10.631-08:00மாலை போதாதோ உன் மனமுவந்த நறுமணமிகுந்த மலர்
செல்வம...மாலை போதாதோ உன் மனமுவந்த நறுமணமிகுந்த மலர் <br />செல்வமே சுகஜீவாதாரம் <br />நீ மயங்குவதேனோ வீணே வசந்தன் பவனி வருவது பார் <br />நடையலங்காரம் கண்டேன்<br />யாரென்று நீ சென்றறிந்துவா பாங்கி<br />ஆண்டருள் ஜகதம்பா யானுன் அடிமையல்லவோ <br />மாதவமேது செய்தேனோ<br />என்னை விட்டெங்கே சென்றீர்<br />அங்குமிங்குமெங்குமே நிறைந்தவா<br />மணம் கமழ்ந்திடு பூவேபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-41876662749774842972010-11-07T09:33:47.493-08:002010-11-07T09:33:47.493-08:00டேய்ய்ய்.... யார்ரா அவன்.... ராஜ் டீவில கண்ட படத்த...டேய்ய்ய்.... யார்ரா அவன்.... ராஜ் டீவில கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து உளர்ரது?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-90475990384826687392010-11-07T08:58:50.702-08:002010-11-07T08:58:50.702-08:00100100அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-61046063709079882252010-11-07T08:50:26.508-08:002010-11-07T08:50:26.508-08:00கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளை...கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63296416042553226942010-11-07T08:50:09.175-08:002010-11-07T08:50:09.175-08:00என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் ...என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.<br /><br />தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.<br /><br />காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-78268967134633822142010-11-07T08:49:42.495-08:002010-11-07T08:49:42.495-08:00என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் ...என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.<br /><br />தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.<br /><br />காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.<br /><br />கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-79934052599273367152010-11-07T08:49:04.774-08:002010-11-07T08:49:04.774-08:00இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச்...இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.<br /><br />கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.<br /><br />உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.<br />****************************************************************************************************************************************************************************************பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-31776086179314508022010-11-07T07:44:28.895-08:002010-11-07T07:44:28.895-08:00///ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர்...///ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர் விஜய் காந்தி தேசமே பாட்டுக்கு வருவார்.///<br /><br />டாகுடரு அப்பவே டாகுடர் ஆயிட்டாரா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-90019497660462010402010-11-07T06:51:13.603-08:002010-11-07T06:51:13.603-08:00உங்க வரிசை நல்லா இருக்கு! சிலப் படங்களை நான் பார்த...உங்க வரிசை நல்லா இருக்கு! சிலப் படங்களை நான் பார்ததில்லை! காமெடிப் படங்களை பார்த்திருக்கின்றேன். காமெடிப் படங்கள் சூப்பர் ஸ்டாருக்கு எப்பவுமே நன்றாகக் கைக்கொடுத்திருக்கிறது! ரொம்ப அருமையானப் பதிவு!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77844091602777764682010-11-07T05:32:05.657-08:002010-11-07T05:32:05.657-08:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////எஸ்.கே ...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> ////எஸ்.கே கூறியது...<br /> //எதுக்கு நிரோத்துக்கா? சே... அதுதான் ப்ரீயாச்சே, வேற எதுக்கா இருக்கும்?<br /> //<br /> I think, you have a mania/phobia/depression/illusion caused by some illegal scenes.///<br /><br /> I think you have developed gynecomastia, that is why you get such ideas!<br /> (Please google for gynecomastia, privately)<br /><br />எனக்கு இங்கிலீஷ் தெரியாதுங்கற தைரியத்துல ஆளாளுக்கு இங்கிலீஷ் பேசறாங்களே...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-69778928624977594522010-11-07T05:29:58.339-08:002010-11-07T05:29:58.339-08:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
க்ஷமிககனும்...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> க்ஷமிககனும், கொஞ்சம் ஆணி!<br /><br />ramsaami is a brahmin?அய்யகோ.அய்யர் ஆத்துல பொறந்துட்டு இப்படி தண்ணீ அடிக்கலாமா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-181217346338981212010-11-07T05:25:31.785-08:002010-11-07T05:25:31.785-08:00TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@இம்சை
/...TERROR-PANDIYAN(VAS) கூறியது...<br /><br /> @இம்சை<br /><br /> //பப்ளிக் ல உண்மைய போட்டு உடைக்காதே டெர்ரர் .........எத்தனை வாட்டி உன் கிட்ட சொல்லி இருக்கேன் ....//<br /><br /> அப்படியானால் ரமேஷ் அவர்கள் ஒரு சிக்கல் அவிழ்ப்பவர் (முடிச்சிஅவிக்கி) என்று நீங்கள் சொன்னதை நான் இங்கு சொல்ல கூடாதா??<br /><br />ஒ,அவர் ஒரு KNOT REMOVER?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-12851443801465633072010-11-07T05:23:48.633-08:002010-11-07T05:23:48.633-08:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///லின் தீப...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> ///லின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)///<br /><br /> மங்களம்கிறது யாரு?<br /><br />மப்புல இருக்கறப்போ நீங்களே ரேப் பண்ணீட்டு அப்புறம் தெளிஞ்சதும் ,கால்ல விழுந்த பொண்ணு கிட்டே மங்களம் உண்டாகட்டும்னு வாழ்த்துனீங்களே,மறந்துடுச்சா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4815571039016790572010-11-07T05:21:53.264-08:002010-11-07T05:21:53.264-08:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
தங்கள் வரிச...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> தங்கள் வரிசசைப்படுத்தலும் விளக்கமும் அட்டகாசம் நண்பரே. இந்த வரிசையில் எனக்கு மிகப் பிடித்த படம், தம்பிக்கு எந்த ஊரு, நீங்கள் சொல்லியிருப்பது போல காதலின் தீபம் ஒன்று பாடலில் ரஜினி நடந்து வரும் காட்சி, உண்மையில் அற்புதம். காதல்வயப்பட்ட இளைஞனின் உணர்வுகளை வெகு அருமையாக சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியிருப்பார். பகிர்தலுக்கு நன்றி!<br /><br /><br /> தொடர்பதிவுக்கு தாங்கள் அழைத்துள்ள பதிவர்களையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்!<br /><br />ramsami,ராம்சாமி,நம்மை எல்லாம் அழைக்காம கேவலப்படுத்திட்டாங்களே,10 நாளுக்கு பதிவு போடாம ஸ்ட்ரைக் பண்ணலாமா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com