tag:blogger.com,1999:blog-7912746451239153755.post2440369056232608169..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: ராகிங் அரக்கனால் செத்து பிழைத்த மாணவர்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-89177216929325051632010-07-23T09:40:07.100-07:002010-07-23T09:40:07.100-07:00மனிதனுக்குள் எவ்வளவு மிருகம் ?மனிதனுக்குள் எவ்வளவு மிருகம் ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2233670069416782602010-07-22T23:37:13.754-07:002010-07-22T23:37:13.754-07:00இப்படி நடந்து கொண்ட படித்த மக்கள் - சட்டத்தை மதிக்...இப்படி நடந்து கொண்ட படித்த மக்கள் - சட்டத்தை மதிக்கவும், மனித நேயத்துடன் நடந்து கொள்வதையும் எப்பொழுது படித்து புரிந்து கொள்ளப் போகிறார்களோ? இப்படி செய்த அத்தனை மாணவர்கள் மேலும் நஷ்ட ஈடு வழக்கு போட முடியாதா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-43814587083043084142010-07-22T19:59:33.749-07:002010-07-22T19:59:33.749-07:00எனது போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டும், கமெண்...எனது போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டும், கமெண்டும் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை படித்து யாராவது சிறு சிறு உதவிகள் செய்தால் மிக்க சந்தோஷமே!!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-70799558490073774652010-07-22T05:28:38.511-07:002010-07-22T05:28:38.511-07:00im in out of station. Il reply once reach chennai....im in out of station. Il reply once reach chennai. Thanks venkatரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-66694862201923425482010-07-21T19:34:13.204-07:002010-07-21T19:34:13.204-07:00ரொம்பவே கோபம் வருது.:(((((((((ரொம்பவே கோபம் வருது.:(((((((((எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-79113553054485114552010-07-21T12:48:22.780-07:002010-07-21T12:48:22.780-07:00ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமே செய்யக் கூடிய ஒரு அநா...ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமே செய்யக் கூடிய ஒரு அநாகரிக செயல் இந்த நிகழ்வு . புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் இதயம் செயலாற்றுப் போனது .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63671866546686378482010-07-21T12:16:38.815-07:002010-07-21T12:16:38.815-07:00கண்டிப்பாய் உதவுவோம் நம்மால் முடிந்ததை செவோம்...ப...கண்டிப்பாய் உதவுவோம் நம்மால் முடிந்ததை செவோம்...பகிர்வுக்கு நன்றி நண்பரே....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-87635376197741212462010-07-21T10:02:48.207-07:002010-07-21T10:02:48.207-07:00ரொம்ப வருத்தமா இருக்குங்க
எப்பதான் இந்த ராகிங் கொ...ரொம்ப வருத்தமா இருக்குங்க<br /><br />எப்பதான் இந்த ராகிங் கொடுமை ஒழியுமோ <br /><br />கண்டிப்பாக உதவ முயல்வோம்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-74866648647183879602010-07-21T06:13:07.123-07:002010-07-21T06:13:07.123-07:00ராகிங் செய்த மாணவர்களும் மட்டும் குற்றவாளிகள் இல்ல...ராகிங் செய்த மாணவர்களும் மட்டும் குற்றவாளிகள் இல்லை.சமுகம் கூட தான்.இந்த மாணவனின் எதிர்காலத்தையே கேள்வி குறி ஆக்கிவிட்டார்கள் இந்த படுபாவிகள்.அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்க்த்தில்,இந்த பதிவின் முலம் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-62776740208113013452010-07-21T05:49:37.263-07:002010-07-21T05:49:37.263-07:00ரமெஷ், என் தளத்திலும் இந்த பதிவை உரிமையுடன் பதிவுச...ரமெஷ், என் தளத்திலும் இந்த பதிவை உரிமையுடன் பதிவுசெய்து உள்ளேன். <br /><br />(லிங்க் தாங்க, திருட்டுபயல் இல்லை நான். என்னால் ஆன சிறு உடனடி உதவி)<br /><br />நல்ல தமிழ் வார்த்தையில் திட்டிடாதிங்க. நல்லதை காப்பி செய்யவும் பயப்படவேண்டி இருக்கு அந்த “ஈகரை”யாலஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-72098456513357266582010-07-21T04:38:34.207-07:002010-07-21T04:38:34.207-07:00முடிந்த உதவிகளை செய்வோம் நண்பாமுடிந்த உதவிகளை செய்வோம் நண்பாக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-62142977719063805622010-07-21T03:26:32.782-07:002010-07-21T03:26:32.782-07:00மிகவும் வருத்தப் படக்கூடிய விஷயம்..
நிச்சயம் உதவ...மிகவும் வருத்தப் படக்கூடிய விஷயம்..<br /><br />நிச்சயம் உதவுவோம்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-70994358227413595702010-07-21T02:00:14.354-07:002010-07-21T02:00:14.354-07:00நிச்சயமாக உதவுவோம் அண்ணா .. இப்பொழுதே இந்த பதிவினை...நிச்சயமாக உதவுவோம் அண்ணா .. இப்பொழுதே இந்த பதிவினைப் பற்றி எனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-21361293475106593782010-07-20T23:35:34.033-07:002010-07-20T23:35:34.033-07:00வளரும் பிள்ளைகளுக்கு சக மாணவர்களையும் மனிதர்களையும...வளரும் பிள்ளைகளுக்கு சக மாணவர்களையும் மனிதர்களையும் எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு கொடுக்காத பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமுதாயமும் ....இந்த ரேகிங்க் கொடுமையின் பின்னால் இருக்கின்றன...<br /><br />தீர்க்கப்படவேண்டிய விசயம்....... நெஞ்சம் கனக்கிறது....அவமானம் பிடிங்கித் தின்கிறது... இப்படி பட்ட சமுதயத்தில் நானும் ஒருவனென்று.....<br /><br /><br />தொடர்பு கொள்கிறேன் தம்பி.....! மிகுதியான பேரிடம் இச்செய்தியை சென்றடைய செய்ததற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64019121714081017702010-07-20T23:09:10.771-07:002010-07-20T23:09:10.771-07:00முடிந்த உதவிகளை செய்வோம் தம்பி ...
மனசுக்கு வேதன...முடிந்த உதவிகளை செய்வோம் தம்பி ... <br /><br />மனசுக்கு வேதனையா இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-83952033079129557502010-07-20T21:57:01.539-07:002010-07-20T21:57:01.539-07:00வருத்தபட வேண்டிய விஷயம். விளையாட்டு வினையாவது இப்ப...வருத்தபட வேண்டிய விஷயம். விளையாட்டு வினையாவது இப்படித்தான்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2695318294938891202010-07-20T21:45:11.639-07:002010-07-20T21:45:11.639-07:00எப்படி இவ்வளவு குரூரம் மனதில்?எப்படி இவ்வளவு குரூரம் மனதில்?Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-795463443750052442010-07-20T21:28:22.098-07:002010-07-20T21:28:22.098-07:00நானும் இந்த செய்தியை படிச்சேன் ரமெஷ், மனசு கஷ்டம இ...நானும் இந்த செய்தியை படிச்சேன் ரமெஷ், மனசு கஷ்டம இருந்தது. இந்த மாதிரி கொடுமைகள் சில இடங்களில் இன்னும் தொடர்வது வேதனையளிக்கிறது. ஏது உதவி பன்னமுடியுமானு பாக்கிறேன்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-34102847418166795162010-07-20T20:35:29.009-07:002010-07-20T20:35:29.009-07:00கஷ்டமாக இருக்கிறதுகஷ்டமாக இருக்கிறதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com