tag:blogger.com,1999:blog-7912746451239153755.post5683496743213820697..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: மலரும் நினைவுகள் - கம்மாய்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-59902946212163727752011-10-16T15:18:01.811-07:002011-10-16T15:18:01.811-07:00Any idea on how to type in tamil? any open source ...Any idea on how to type in tamil? any open source free software?<br /><br /><a href="http://justinbieberquizzes.net" rel="nofollow">justin bieber quizzes</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-7281361854369092982011-10-14T20:51:49.641-07:002011-10-14T20:51:49.641-07:00ஃஃஃஃஅப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொட...ஃஃஃஃஅப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தா பிறகு நான் சைக்கிள்ள போயி தண்ணி எடுத்திட்டு வருவேன்.ஃஃஃஃ<br /><br />ஆனா பாத்திங்களா? உங்க இடுப்பு மேல எம்புட்டு கவனமண்ணு... (சும்மா லொல்ஸ்)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-23696264109510633972011-10-12T21:40:53.279-07:002011-10-12T21:40:53.279-07:00பிளாகர் FOOD கூறியது...
மலரும் நினைவுகள், மனத...பிளாகர் FOOD கூறியது...<br /><br /> மலரும் நினைவுகள், மனதை மயக்கின.//<br /><br />thank u officerரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-57603555036688986042011-10-12T18:50:27.334-07:002011-10-12T18:50:27.334-07:00மலரும் நினைவுகள், மனதை மயக்கின.மலரும் நினைவுகள், மனதை மயக்கின.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37824947038311357692011-10-12T18:50:05.822-07:002011-10-12T18:50:05.822-07:00//நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது கு...//நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது...//<br /> நிஜம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-52925312246017543812011-10-12T09:39:11.612-07:002011-10-12T09:39:11.612-07:005050வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-42021645678090680332011-10-12T07:39:54.808-07:002011-10-12T07:39:54.808-07:00ஊர்க்கதையை வம்பளந்துகொண்டே தண்ணீர் எடுத்து வருவது ...ஊர்க்கதையை வம்பளந்துகொண்டே தண்ணீர் எடுத்து வருவது ஒருசுகமான அனுபவமே.. .. இப்போ பக்கத்துவீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று தெரிவதில்லை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64482690743028109132011-10-12T07:15:53.319-07:002011-10-12T07:15:53.319-07:00உங்களுக்கும் ”தண்ணி”க்கும் சின்ன வயசுல இருந்தே தொட...உங்களுக்கும் ”தண்ணி”க்கும் சின்ன வயசுல இருந்தே தொடர்பு இருக்கா???Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-33526180799825527272011-10-12T05:28:09.496-07:002011-10-12T05:28:09.496-07:00கம்மாக்கர ஓரம்....
கண்ணு ரெண்டும் தேடும்...கம்மாக்கர ஓரம்....<br />கண்ணு ரெண்டும் தேடும்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53295242912588764582011-10-12T05:08:26.720-07:002011-10-12T05:08:26.720-07:00// இப்போ கிராமத்துல கூட சென்னை மாதிரி ஒருத்தரை ஒரு...// இப்போ கிராமத்துல கூட சென்னை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கிறதுக்கு வழியில்லாமல் போச்சு. பஞ்சாயத்து டிவியும் இப்போ இல்லை. எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது.../// <br /><br />ஆமாம் நண்பா, கிராம மக்களும் இப்போ நகரத்து மக்கள் போலவே அடுத்த வீட்டில் எதாவது பிரச்சினை என்றால் கூட எட்டிப்பார்க்க மாட்டேங்குறார்கள். அருமையான பதிவு நண்பா.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-84141968455289761392011-10-12T04:58:05.420-07:002011-10-12T04:58:05.420-07:00அப்பவே த்ண்ணிக்கு இவ்வளவு கஷ்டமா? இப்பத்தான் வீட்ட...அப்பவே த்ண்ணிக்கு இவ்வளவு கஷ்டமா? இப்பத்தான் வீட்டுக்குள்ளயே குழாய் மூலமா கொட்டுதே.கம்மாய்க்கரை அனுபவ்ம்லாம் மலரும் நினைவுகள் தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-55097092447366120242011-10-12T04:37:20.343-07:002011-10-12T04:37:20.343-07:00//எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெரு...//எல்லார் வீட்டுலையும் டிவி இருக்கு. நாகரீகம் பெருக பெருக மனுஷன் சந்திச்சு பேசுறது குறைஞ்சிக்கிட்டே வருது...//<br /><br />உண்மைதான்.<br /><br />உங்க மலரும் நினைவுகள் அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-40462178094039263932011-10-12T04:24:23.795-07:002011-10-12T04:24:23.795-07:00அய்யய்யோ சிரிப்பு போலீசுக்கு வயசு பத்துதான் ஆச்சா?...அய்யய்யோ சிரிப்பு போலீசுக்கு வயசு பத்துதான் ஆச்சா???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-12202971448282926562011-10-12T04:23:50.860-07:002011-10-12T04:23:50.860-07:00கடைசி வரிதான் உண்மையான வ[லி]ரி!!!!!கடைசி வரிதான் உண்மையான வ[லி]ரி!!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-23718944734002802882011-10-12T03:51:45.139-07:002011-10-12T03:51:45.139-07:00கோமாளி செல்வா கூறியது...
உண்மைல கடைசி வரிகள் ...கோமாளி செல்வா கூறியது...<br /><br /> உண்மைல கடைசி வரிகள் அதாவது கடைசி பத்தி ரொம்பவே நல்லா இருக்கு அண்ணா.<br /><br /> எங்க ஊர்ல கம்மாய் எல்லாம் இல்ல. ஒரு கிணறு இருந்துச்சு. அப்புறம் ஒரு அடிபம்பு. அதிலதான் எங்க ஊர்ல தண்ணி எடுப்போம். அதிலயும் நீங்க சொன்னமாதிரி சைக்கிள் வாங்கி அதில குடத்த வச்சு எடுத்துட்டு போயிருக்கேன்.<br /><br /> அதே மாதிரி தலைல வச்ச குடம் எப்படி கீழ விழாம போகுதுனு ஆச்சர்யம கூட இருக்கும்.<br /><br /> ரொம்ப நல்லா இருக்கு :))//<br /><br />ராமராஜன் கிட்ட ட்ரைனிங் எடுத்திருப்பாங்கரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4143425331112693992011-10-12T03:49:53.095-07:002011-10-12T03:49:53.095-07:00செங்கோவி கூறியது...
// குளிக்க தண்ணி எடுக்கணும்ன்...செங்கோவி கூறியது...<br /><br />// குளிக்க தண்ணி எடுக்கணும்ன்னா கம்மாய்க்குத்தான் போகணும். //<br /><br />நாங்களும் டெய்லி கம்மாய்க்குப் போவோம், ஆனா குளிக்க இல்லை!!!!!<br /><br />//ஆனா மழை காலத்தை தவிர மிச்ச நேரத்துல கம்மாய்ல தண்ணி இருக்காது. //<br /><br />அப்போ ஆறுமாசம் குளியலே கிடையாதா..விளங்கிரும்..//<br /><br />யோவ் எத்தன தபா சொல்றது குளிக்கிறது எனக்கு பிடிக்காதுன்னுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-50850062049893945412011-10-12T03:49:20.607-07:002011-10-12T03:49:20.607-07:00செங்கோவி கூறியது...
//வீட்டுல தண்ணி குடிச்சிட...செங்கோவி கூறியது...<br /><br /> //வீட்டுல தண்ணி குடிச்சிட்டு அக்கா குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். //<br /><br /> அட.அடா..என்ன ஒரு நல்ல உள்ளம்..அப்பவே சிப்பு அப்படித்தானா?//<br /><br />heheரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-87348689322852107942011-10-12T03:48:58.070-07:002011-10-12T03:48:58.070-07:00செங்கோவி கூறியது...
//மழை காலத்தில்தான் ஓடையி...செங்கோவி கூறியது...<br /><br /> //மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பாய்,பெட்ஷீட் எல்லாம்) ஓடைக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் கத்துக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி......//<br /><br /> போயி...? ஏன்யா சென்சார் பண்ணீங்க?//<br />Bad boyரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-41173040654506179562011-10-12T03:48:26.093-07:002011-10-12T03:48:26.093-07:00செங்கோவி கூறியது...
எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்...செங்கோவி கூறியது...<br /><br />எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?//<br /><br />சேதுராஜபுரம். ராம்நாட் மாவட்டம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28883629996215882572011-10-12T03:25:10.754-07:002011-10-12T03:25:10.754-07:00உண்மைல கடைசி வரிகள் அதாவது கடைசி பத்தி ரொம்பவே நல்...உண்மைல கடைசி வரிகள் அதாவது கடைசி பத்தி ரொம்பவே நல்லா இருக்கு அண்ணா. <br /><br />எங்க ஊர்ல கம்மாய் எல்லாம் இல்ல. ஒரு கிணறு இருந்துச்சு. அப்புறம் ஒரு அடிபம்பு. அதிலதான் எங்க ஊர்ல தண்ணி எடுப்போம். அதிலயும் நீங்க சொன்னமாதிரி சைக்கிள் வாங்கி அதில குடத்த வச்சு எடுத்துட்டு போயிருக்கேன்.<br /><br />அதே மாதிரி தலைல வச்ச குடம் எப்படி கீழ விழாம போகுதுனு ஆச்சர்யம கூட இருக்கும்.<br /><br />ரொம்ப நல்லா இருக்கு :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-90839294777869667202011-10-12T03:00:31.088-07:002011-10-12T03:00:31.088-07:00//சினிமா எல்லாம் பார்க்குறியா? இனிது இனிது படத்தில...//சினிமா எல்லாம் பார்க்குறியா? இனிது இனிது படத்தில் விமலா? துபாய்ல அவரா நடிச்சாரு?//<br /><br />Character peru da vennai.. :))TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28851741719300776402011-10-12T02:47:35.889-07:002011-10-12T02:47:35.889-07:00சூப்பர் அண்ணே!! உங்களுக்குள்ளையும் எதோ ஒன்னு இருக...சூப்பர் அண்ணே!! உங்களுக்குள்ளையும் எதோ ஒன்னு இருக்கு. நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு நல்ல நகைச்சுவையாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும்கூட.. :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-7180765263848173702011-10-12T02:44:27.487-07:002011-10-12T02:44:27.487-07:00//எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊரு...//எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?//<br /><br />எல்லாம் நம்ம ஊருதான்.....<br /><br />"யாதும் ஊரே யாவரும் கேளிர்” :-)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-13482333588963842422011-10-12T02:36:52.943-07:002011-10-12T02:36:52.943-07:00எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்...எல்லாம் சரி, ஊர்ப்பேரைச் சொல்லவே இல்லை? எந்த ஊருய்யா இது?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-62442002280711300512011-10-12T02:36:12.223-07:002011-10-12T02:36:12.223-07:00//மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள...//மழை காலத்தில்தான் ஓடையில் தண்ணி வரும். ஊர்ல உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பாய்,பெட்ஷீட் எல்லாம்) ஓடைக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் கத்துக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி......//<br /><br />போயி...? ஏன்யா சென்சார் பண்ணீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com