tag:blogger.com,1999:blog-7912746451239153755.post875989618692418556..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: முகமூடி-சூடான விமர்சனம் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-61774797694271720392012-09-03T04:02:48.680-07:002012-09-03T04:02:48.680-07:00//ஹீரோவுக்கு குங்க்பூ கத்துக்கொடுத்த மாஸ்டர் வில்ல...//ஹீரோவுக்கு குங்க்பூ கத்துக்கொடுத்த மாஸ்டர் வில்லன்கிட்ட அடிபட்டு சாகுறார். ஆனா ஹீரோ மட்டும் வில்லன்கிட்ட ஜெயிக்கிறார்//.<br /><br /><br />இது ஒரு நல்ல்ல்ல்ல கேள்விஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28811291175649392382012-09-01T23:18:38.001-07:002012-09-01T23:18:38.001-07:00எதாச்சும் மாமூல் கொடுத்துட்டுப் போங்க!///50!!!எதாச்சும் மாமூல் கொடுத்துட்டுப் போங்க!///50!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-49742747312198286012012-09-01T23:18:09.372-07:002012-09-01T23:18:09.372-07:00எஸ்.கே சொன்னது…
இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்...எஸ்.கே சொன்னது…<br />இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்க?///அச்சோ,அச்சோ!நீங்க இன்னும் பாக்கலியா?.............உலகத் தொலைக் காட்சிகளில் முதல்?!முறையாக........................ஹ!ஹ!ஹா!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-60982204162616777142012-09-01T23:15:03.013-07:002012-09-01T23:15:03.013-07:00மங்குனி அமைச்சர் சொன்னது…
எச்சூச்மி........ மீ ஐ க...மங்குனி அமைச்சர் சொன்னது…<br />எச்சூச்மி........ மீ ஐ கம் இன்.......?///அதான் வந்தாச்சுல்ல,அப்புறமென்ன கம் இன்,அவுட் இன் னுட்டு?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-21429079617360686892012-09-01T07:19:11.737-07:002012-09-01T07:19:11.737-07:00// ராமகிருஷ்ணன் கூறியது...
பதிவ விட கமெண்ட் தான் ச...// ராமகிருஷ்ணன் கூறியது...<br />பதிவ விட கமெண்ட் தான் சூப்பர் //<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராமகிருஷ்ணன்.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-62804605347835079772012-09-01T07:17:55.938-07:002012-09-01T07:17:55.938-07:003 !!! கமெண்ட்ஸ் அலோவ்டு மங்குனி....3 !!! கமெண்ட்ஸ் அலோவ்டு மங்குனி....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37240416259574590972012-09-01T06:56:44.689-07:002012-09-01T06:56:44.689-07:00எச்சூச்மி........ மீ ஐ கம் இன்.......எச்சூச்மி........ மீ ஐ கம் இன்.......மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-3800038523725421662012-09-01T05:47:08.357-07:002012-09-01T05:47:08.357-07:00இத்துடன் இந்த கமென்ட் பாக்ஸ் மூடப்படுகிறது. பன்னி,...இத்துடன் இந்த கமென்ட் பாக்ஸ் மூடப்படுகிறது. பன்னி, உள்ள வரதாருந்த பொறத்தால வா.....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88877209938126711322012-09-01T04:49:55.638-07:002012-09-01T04:49:55.638-07:00பதிவ விட கமெண்ட் தான் சூப்பர் பதிவ விட கமெண்ட் தான் சூப்பர் ராமகிருஷ்ணன்https://www.blogger.com/profile/11975789068648353968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-81908890849472377362012-09-01T03:54:49.107-07:002012-09-01T03:54:49.107-07:00மேன்மைதாங்கிய 'ஆனந்த விகடன் புகழ்' 'தம...மேன்மைதாங்கிய 'ஆனந்த விகடன் புகழ்' 'தமிழ்பெருந்தகை' பாபு அவர்களுக்கு, <br /><br />தாங்கள் இப்படி பொதுவெளியில் 'பன்னாடை' 'பரதேசி' என்று ஆபாசமாக வசைபாடுவது எங்களைப்போன்ற மூத்த, இலக்கியம்தரம் வாய்ந்த பிரபல பிரபல பதிவர்களான... எங்களுக்கு முகம் சுழிப்பது போன்று உள்ளது உங்கள் சொல்லாடல்கள். பதிவுலகில் ஒரு தமிழ்பெருந்தகையாக இருந்துகொண்டு தாங்களே இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வது கண்டித்தக்கது. தயவுசெய்து இனியாவது நாகரிகமான முறையில் வசைபாடவும். நன்றி!<br /><br />இப்படிக்கு<br />பிரபல பிரபல பதிவர்கள்/இலக்கியவாதிகள் மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-19390390294191206082012-09-01T03:25:39.946-07:002012-09-01T03:25:39.946-07:00இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்க?இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்க?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-83232996456274366782012-09-01T03:11:37.550-07:002012-09-01T03:11:37.550-07:00@இம்சை அரசன் பாபு
//#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட...@இம்சை அரசன் பாபு<br /><br />//#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன் //<br /><br />இந்த கமெண்டை ஏன் இரண்டு தடவை போட்டீர்கள் என யோசித்து பார்த்தேன். இரண்டு செருப்பு நாம யூஸ் பண்ணுவதால் நீங்கள் இரண்டுதடவை சொல்லி இருக்கிரீர்கள் என்பதை அறிந்ததும் உங்கள் அறிவையும், புத்திசாலித்தனத்தையும் எண்ணி இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் புத்திசாலித்தனமான கமெண்ட்டுகளை அள்ளித்தெளித்து இந்த சாதா பதிவரை பிரபல பதிவராக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-31255153243740028262012-09-01T01:06:14.672-07:002012-09-01T01:06:14.672-07:00இம்சை அரசன் பாபு அவர்களே
தங்களுக்கு தெரிந்த நாகரீ...இம்சை அரசன் பாபு அவர்களே<br /><br />தங்களுக்கு தெரிந்த நாகரீகம் இதுதான் போல். நீங்கள் ஆனந்த விகடன் மூலம் புகழ் அடைந்தீர்களா? எங்க எத்தனை பேர் வந்து உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு தலைக்கனம் தங்களுக்கு ஆகாது. தங்கள் பெயர் வந்தவுடனேதான் என் விகடனையே நிறுத்திவிட்டார்களே.<br /><br />பிச்சைகாரனிடம் காசை பத்திர படுத்த சொல்வீர்களா? அப்படியெனில் நீங்கள் தினமும் பேங்க் போயி பணம் போடுகிறீர்களே. அனைத்து பேங்கில் உள்ள கேஷியர்களையும் பிச்சைகாரர்கள் என்று கூறும் உங்களது முதலாளித்துவத்தை கண்டிக்கிறேன். இவ்வளவு ஆணவம் தங்களுக்கு கூடாது.<br /><br />சாணி என்பது புனிதமான ஒன்று. அதனால்தான் நம் தமிழ் பெண்கள் வீட்டு வாசலில் சாணி வைத்து தெளிக்கிறார்கள். அதில் போயி செருப்பை முக்குவேன் என்று சொல்லி தமிழ் பெண்களை வேறு அவமானப்படுத்தியுள்ளீர்கள். தங்களது ஆணவம் மேலேறி போய்கொண்டிருக்கிறது. தாங்கள் விரைவில் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்<br /><br />#ரமேஷ் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-10903616208090328672012-09-01T01:01:20.345-07:002012-09-01T01:01:20.345-07:00@டேமேஜர்
@ இம்சை
போதும் நிறுத்திக்கிடுங்க... @டேமேஜர்<br />@ இம்சை<br /><br />போதும் நிறுத்திக்கிடுங்க... பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-9069318569781353982012-09-01T00:55:19.908-07:002012-09-01T00:55:19.908-07:00பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் ம...பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் மரியாதை )<br />நான் ஆனந்த விகடன்ல மூலம் புகழ் அடைந்ததை கூறினேன் .நீ அதை திரித்து கூறி எங்கள் அழுகு டீகேப்றியோ வை (பன்னிகுட்டி )வம்புக்கு இழுக்கும் மனப்பாங்கு தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது .பதிவுலகின் ஜாம்பவான் எங்கள் பன்னிகுட்டி (டீகேப்ரியோ )யை பற்றி பதிவுலக நண்பர்களுக்கு நன்றாகவே ..தெரியும் ..<br />அதே போல் பைனான்சியர் என்பது நாங்கள் தரும் காசை பத்திர படுத்த .ஒரு பிச்சை காரன் தேவை என்பதால் உன்னிடம் அந்த பொறுப்பை எங்கள் டீகேப்றியோ தந்த சிபாரிசு கடிதம் மூலம் தான் அதை பெற்றாய் என்பதை இத்தருணத்தில் உனக்கு நினைவு கூற கடமைபட்டுள்ளேன் .<br />நன்றி வணக்கம் <br />#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன் <br />இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46428057428692581962012-09-01T00:55:19.433-07:002012-09-01T00:55:19.433-07:00பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் ம...பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் மரியாதை )<br />நான் ஆனந்த விகடன்ல மூலம் புகழ் அடைந்ததை கூறினேன் .நீ அதை திரித்து கூறி எங்கள் அழுகு டீகேப்றியோ வை (பன்னிகுட்டி )வம்புக்கு இழுக்கும் மனப்பாங்கு தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது .பதிவுலகின் ஜாம்பவான் எங்கள் பன்னிகுட்டி (டீகேப்ரியோ )யை பற்றி பதிவுலக நண்பர்களுக்கு நன்றாகவே ..தெரியும் ..<br />அதே போல் பைனான்சியர் என்பது நாங்கள் தரும் காசை பத்திர படுத்த .ஒரு பிச்சை காரன் தேவை என்பதால் உன்னிடம் அந்த பொறுப்பை எங்கள் டீகேப்றியோ தந்த சிபாரிசு கடிதம் மூலம் தான் அதை பெற்றாய் என்பதை இத்தருணத்தில் உனக்கு நினைவு கூற கடமைபட்டுள்ளேன் .<br />நன்றி வணக்கம் <br />#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன் <br />இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-1820611720758648772012-09-01T00:51:41.423-07:002012-09-01T00:51:41.423-07:00நீங்கள் சாந்தமானாலும் சரி பாபுவிடம் தமிழ் கவிதை பட...நீங்கள் சாந்தமானாலும் சரி பாபுவிடம் தமிழ் கவிதை படித்தாலும் சரி மன்னிப்பு என்பது தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை. வேண்டுமென்றால் எனது பெயரில் ஒரு மெயில் ஐடி தொடங்கி அதிலிருந்து நீங்களே மன்னிப்புகேட்டு நான் கேட்டதாக (பிகர் பேசுச்சு பிகர் பேசுச்சுன்னு ஊருக்குள் பீற்றிக்கொள்வது) போல ஊருக்குள் பீற்றிக்கொள்ளவும். ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-72865393135807756432012-09-01T00:44:45.895-07:002012-09-01T00:44:45.895-07:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@வெறும்ப...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...<br />@வெறும்பய<br /><br />கர் தூ//<br /><br />தங்கள் பதிவை படித்து பின்னூட்டத்தை படிக்காமல் [போன என்னை தாங்கள் காரி உமிழ்ந்து அவமதித்துள்ளீர்கள், ஆகையால் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனது தளத்தில் பதிவாக இட்டு தங்களை அவமானப்படுத்தில் முச்சந்தியில் நிர்கவைப்பேன் என்று சூளுரைத்து செல்கிறேன்.<br /><br />மரியாதை நிமித்தமாக தாங்கள் உடனே மன்னிப்பு கேட்டால் நான் சாந்தமாவேன் என்பதையும் இங்கே தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.. ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-27910833023084325632012-09-01T00:41:38.827-07:002012-09-01T00:41:38.827-07:00@வெறும்பய
கர் தூ @வெறும்பய<br /><br />கர் தூ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77160536191922609252012-09-01T00:40:12.823-07:002012-09-01T00:40:12.823-07:00நன்றி வணக்கம்.. நன்றி வணக்கம்.. ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-17522237496807552662012-09-01T00:32:44.823-07:002012-09-01T00:32:44.823-07:00வெளங்காதவன்™ சொன்னது…
முயடியலடா சாமீ!//
சேலம...வெளங்காதவன்™ சொன்னது…<br /><br /> முயடியலடா சாமீ!//<br /><br />சேலம் செல்லவும் :)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-34393943147125714192012-09-01T00:32:31.329-07:002012-09-01T00:32:31.329-07:00ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன...ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான்//<br /><br />மன்னிக்கவும் தாங்களும்,பன்னிக்குட்டியும் பிறப்பதற்கு முன்பே ஆனந்த விகடன் புகழ் அடைந்துவிட்டது. ஆனால் ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான் என்று சொல்கிற போதே உங்களது தலைக்கனம் தெரிகிறது. தலைக்கனம் பிடித்து அலைந்த நிறைய பேரின் கதைகள் தொழிலதிபாரான தாங்களுக்கு தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.<br /><br />"நீ அவரிடம் மன்றாடி தான் கும்மி குழுமத்தில் இணைந்தாய்". மறுபடியும் மரியாதையுடன் நீ என்று தாங்கள் அழைத்ததிலிருந்தே தங்களது மரியாதை தரும் பண்பு புரிகிறது. உதவி அட்மினை விட வருமானம் வரும் பைனான்ஸ் பதவி எனக்கு இருக்கும்போது உதவி அட்மின் பதவிக்கு நான் ஆசைபடுவதாக தாங்கள் நினைப்பது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது.<br /><br />#டொரினோ ப்ளீஸ் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28069362206910422642012-09-01T00:28:06.678-07:002012-09-01T00:28:06.678-07:00முயடியலடா சாமீ!முயடியலடா சாமீ!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-35279809393528598172012-09-01T00:03:48.839-07:002012-09-01T00:03:48.839-07:00அன்புள்ள செம்மொழி மாநாட்டு புகழ் ரமேஷ் அவர்களுக்கு...அன்புள்ள செம்மொழி மாநாட்டு புகழ் ரமேஷ் அவர்களுக்கு ,<br />தங்களுக்கு தெரியுமோ .ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான் (மறைமுகமாக ) பதிவுலகளில் பலரிடம் என்னை அறிமுக படுத்தியது அவர் தான் .நீ அவரிடம் மன்றாடி தான் கும்மி குழுமத்தில் இணைந்தாய் .ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது தவறு என்று நான் சுட்டி காட்டியதை ஏளனம் செய்யும் கல்நெஞ்சு காரனே .டீகேப்ரியோவை பின்னுக்கு தள்ளி உதவி அட்மின் பொறுப்பை தட்டி பறிக்க நினைக்கும் நயவஞ்சக காரனே .<br />நான் செய்த சிறு எழுத்து பிழையை பெரிதாக்கி பன்னிகுட்டியை பெரிய பண்ணிகுட்டி என்று காறி துப்பும் பண்பு எங்கள் குழுமத்தில் யாரிடமும் இல்லை என்பதை டீகேப்றியோ பேரவையின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் ..<br />#டேய் முடியலை டா இத்தோட நிறுத்தி கொள்வோம் ..<br />#பக்கார்டி ப்ளீஸ் <br />இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-73066803496615775182012-08-31T23:51:37.705-07:002012-08-31T23:51:37.705-07:00அன்புள்ள ஆனந்தவிகடன் புகழ் பாபு அவர்களுக்கு,
பண்ண...அன்புள்ள ஆனந்தவிகடன் புகழ் பாபு அவர்களுக்கு,<br /><br />பண்ணிகுட்டி என்று மூணு சுழி போட்டு அவர் பெரிய பன்னி என்று சொல்லாமல் சொல்லி நீங்கதான் அவரை அவமானப்படுத்தி உள்ளீர்கள். ஓவன் என்பதற்கு தமிழில் அடுப்பு என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியும். நீங்கள் தயவு செய்து இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி தயார் செய்யும் கம்பனிக்கு அடிமாடாய் வேலைக்கு செல்ல பரிந்துரைக்கிறேன். அது போல் டீகேப்ர்ரியோக்கு இப்போது வயதாகிவிட்டது போல் பன்னிக்குட்டி அவர்களும் முழுகிழவன் என்று மறுபடியும் நீங்கள் அவமானபடுத்தியத்தை கண்கொண்டு சினம்கொல்கிறேன்(No spelling mistake).<br /><br />இதற்கு பெயர்தான் தமிழில் வஞ்சி புகழ்ச்சி அணி. தங்களது சூட்கேசை ச்சீ சூட்சமத்தை பன்னிக்குட்டி அறிந்து கொள்வார் என எண்ணுகிறேன்.<br /><br />#பவாண்டோ ப்ளீஸ்<br /><br />ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com