Horoscope

திங்கள், மார்ச் 28

மணிஷர்மாவின் ஏமாற்று வேலை

மணிஷர்மா தேவாவின் சிஷ்யன் அப்டின்னு  நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா அவரு காப்பி அடிக்கிறதுல தேவாவையே(நம்ம பதிவர் தேவா இல்லை. தேனிசை தென்றல் தேவா) மிஞ்சிட்டாரு.

ஒரே பாட்ட எத்தனை படத்துல போடுவாருன்னு தெரியலை. இந்த மூணு பாட்டையும் கேட்டு பாருங்க.

ஸ்டாலின்(சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம்)



சிங்கம் புலி(ஜீவா நடித்தது)




மாப்பிள்ளை(தனுஷ் நடித்தது)




சிங்கம் புலி,மாப்பிள்ளை ரெண்டும் இப்ப உள்ள படங்கள். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரே பாட்ட பல படங்கள்ல போடுவாரு இவரு. இவரோட பாட்டு எல்லாமே தெலுங்கில் இருந்து தமிழ் இல்லைன்னா தமிழ்ல இருந்து தெலுங்கு இப்படித்தான் இருக்கு.

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி நீங்களும் மியூசிக் பண்ணாம மியூசிக் டைரக்டர்ன்னு சொல்லிட்டு திரிங்க. நாங்க ஒன்னும் கேட்க மாட்டோம். ஆனா ஒரே பாட்ட பத்து படத்துல போட்டு உயிரை வாங்காதீங்க. ப்ளீஸ்..
...

114 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

ம்... வெளங்கிருச்சு ...:))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

திருப்பூர் ஈரோட்டை முந்திக்குச்சே..?

karthikkumar சொன்னது…

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி நீங்களும் மியூசிக் பண்ணாம மியூசிக் டைரக்டர்ன்னு சொல்லிட்டு திரிங்க. /// நீங்ககூடதான் பதிவுன்னு சொல்லிட்டு வேற என்னமோ பண்ணி வெக்கிரீங்க.... அதை நம்ம டெரர் கேட்டாரா?....:))

karthikkumar சொன்னது…

திருப்பூர் ஈரோட்டை முந்திக்குச்சே..?///// ஹி ஹி ..:))

செல்வா சொன்னது…

வடை போச்சே :-(

பன்னிகுட்டி ராமசாமி சொன்னது…

எங்க தங்க தலைவர் டெரரை பற்றீ தப்பாக எழுதியதால் சிரிப்பு போலிஸ்ஸின் உருவ பொம்மை எரிக்கப்படும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி

நீங்க கூடத்தான் மேனேஜர்னு சொல்லிட்டு ஆஃபீசுக்குள்ளேயே... ச்சே ச்சே வேணாம் சென்சார் சென்சார்.. ஹி ஹி

வைகை சொன்னது…

பன்னிகுட்டி ராமசாமி கூறியது...
எங்க தங்க தலைவர் டெரரை பற்றீ தப்பாக எழுதியதால் சிரிப்பு போலிஸ்ஸின் உருவ பொம்மை எரிக்கப்படும்///

எதுக்கு உருவ பொம்மை? அவரே சும்மாதான் இருக்காரு! ஹி ஹி

karthikkumar சொன்னது…

பன்னிகுட்டி ராமசாமி கூறியது...
எங்க தங்க தலைவர் டெரரை பற்றீ தப்பாக எழுதியதால் சிரிப்பு போலிஸ்ஸின் உருவ பொம்மை எரிக்கப்படும்.//// சிரிப்பு போலீசையே எரித்தால் நல்லா இருக்கும்...:))

வைகை சொன்னது…

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

சரக்கு இல்லைனா இங்க லக்கி பிளாசா வரவும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னி & வைகை

எனக்கு பதில் என் நண்பன் டெரர் அவர்களை கொளுத்தவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாண்டியன் வந்து த்தூ அப்படின்னு ஆசீர்வசிச்ச பின்னாலதான் இந்த பதிவு ஹிட் ஆகும்னு தோணுது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

சரக்கு இல்லைனா இங்க லக்கி பிளாசா வரவும்!//

ஜெயந்த் கோவிச்சுக்குவார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி

நீங்க கூடத்தான் மேனேஜர்னு சொல்லிட்டு ஆஃபீசுக்குள்ளேயே... ச்சே ச்சே வேணாம் சென்சார் சென்சார்.. ஹி ஹி//

நோ நோ நான் ரொம்ப நல்லவன்

வைகை சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி

நீங்க கூடத்தான் மேனேஜர்னு சொல்லிட்டு ஆஃபீசுக்குள்ளேயே... ச்சே ச்சே வேணாம் சென்சார் சென்சார்.. ஹி//

இதுக்கெல்லாம் பயபட்ற ஆளா சிபி நீங்க? பிட்டு படத்துக்கே அஞ்சாம விமர்சனம் எழுதுற ஆளு? சும்மா சொல்லுங்க

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

எழுத்து பிழை இல்லாம எழுத தெரியாதா ...
மைசூர் பாகு அரை கிலோ விடாம தின்ன இப்படி தான் இருக்கும் ..இதுல வேற இவன் வாத்தியார் மகன்

karthikkumar சொன்னது…

இதுக்கெல்லாம் பயபட்ற ஆளா சிபி நீங்க? பிட்டு படத்துக்கே அஞ்சாம விமர்சனம் எழுதுற ஆளு? சும்மா சொல்லுங்க//// ஆமா௦... சொல்லுங்க குறிப்பா உங்க ஸ்டைல்ல வசனங்களையும் மறக்காம சொல்லுங்க...:))

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ பன்னி & வைகை

எனக்கு பதில் என் நண்பன் டெரர் அவர்களை கொளுத்தவும்//

அது பச்சை மண்ணு..எரியாது! நீதான் வெளஞ்ச கட்ட..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

// உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

எழுத்து பிழை இல்லாம எழுத தெரியாதா ...
மைசூர் பாகு அரை கிலோ விடாம தின்ன இப்படி தான் இருக்கும் ..இதுல வேற இவன் வாத்தியார் மகன்///

அத நீ சொல்லக் கூடாது. இதுவே ஹரிணி டைப் பண்ணி கொடுத்ததுதான..

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

சரக்கு இல்லைனா இங்க லக்கி பிளாசா வரவும்!//

ஜெயந்த் கோவிச்சுக்குவார்..//

அப்ப...மாணவன் சொம்பையா?

karthikkumar சொன்னது…

சரி சரி ஆரம்பீங்க ... க்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்தூ..........:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

சரக்கு இல்லைனா இங்க லக்கி பிளாசா வரவும்!//

ஜெயந்த் கோவிச்சுக்குவார்..//

அப்ப...மாணவன் சொம்பையா?//

மாணவனுக்கு கலாங் பிரிச்சு கொடுக்கலையா. என்னய்யா வயசான பிறகு சிஷ்ய புள்ளைகளுக்கு ஒழுங்கா தொகுதி பிரிச்சு கொடுக்குரதில்லையா?

பன்னிகுட்டி ராமசாமி சொன்னது…

//சிரிப்பு போலீசையே எரித்தால் நல்லா இருக்கும்.

குளிக்காம,குளிக்காம இருக்குறதால் போலிஸ் பக்கமே எங்களால் போக முடியல அதான் உருவ பொம்மையை எரிக்கிறோம்.

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அப்ப...மாணவன் சொம்பையா?//

மாணவனுக்கு கலாங் பிரிச்சு கொடுக்கலையா. என்னய்யா வயசான பிறகு சிஷ்ய புள்ளைகளுக்கு ஒழுங்கா தொகுதி பிரிச்சு கொடுக்குரதில்லையா///

என்னதான் கோவம் இருந்தாலும் பட்டாவ பார்த்து இப்பிடியா கேக்குறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அப்ப...மாணவன் சொம்பையா?//

மாணவனுக்கு கலாங் பிரிச்சு கொடுக்கலையா. என்னய்யா வயசான பிறகு சிஷ்ய புள்ளைகளுக்கு ஒழுங்கா தொகுதி பிரிச்சு கொடுக்குரதில்லையா///

என்னதான் கோவம் இருந்தாலும் பட்டாவ பார்த்து இப்பிடியா கேக்குறது?//

இதுக்கு எங்கள் சிங்கை சிங்கம் பட்டா பதில் அளிப்பார்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சரி.. ரமேஷ்.. அந்த மேட்டரை ஓப்பன் பண்ணிடலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

சரி.. ரமேஷ்.. அந்த மேட்டரை ஓப்பன் பண்ணிடலாமா?//

மேட்டரா? எங்க எங்க?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

karthikkumar கூறியது...

இதுக்கெல்லாம் பயபட்ற ஆளா சிபி நீங்க? பிட்டு படத்துக்கே அஞ்சாம விமர்சனம் எழுதுற ஆளு? சும்மா சொல்லுங்க//// ஆமா௦... சொல்லுங்க குறிப்பா உங்க ஸ்டைல்ல வசனங்களையும் மறக்காம சொல்லுங்க...:))

நோ வசனம்.... ஹி ஹி ரமேஷோட முனகல் சத்தம் மட்டும் கேட்டுது

அருண் பிரசாத் சொன்னது…

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

THIS POST.......

ABOUT MANISHARMA OR PANDIAN?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

THIS POST.......

ABOUT MANISHARMA OR PANDIAN?///

இது ஒரு நல்ல கேள்வி!!! ஹிஹி

Madhavan Srinivasagopalan சொன்னது…

oh !

is he Money-Sharma ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

senthil put a fresh post under the title of

" sirippu police n silmishankal"

Jey சொன்னது…

எலேய் டேமஜரு, இப்பல்லாம் நீ பதிவெழ்துரதில்லைனு காலையிலதான் பாண்டிப் பயபுள்ள சொன்னான், அப்படியானு தைரியமா பதிவுப் பக்கம் வந்தா, மறுபடியும் மொக்கையப் போட்டு கொல்றியே...., இதுல பாண்டிய வேற வம்புக்கிழுக்கிற....

பாண்டி வந்து டேமஜரை வெட்டி வ்ருந்து வைக்கிறப்ப அந்த ஈரல மட்டும் தனியா எடுத்தி வை...அப்புறமா வந்து லவட்டிகிறேன்.

செங்கோவி சொன்னது…

போலீஸ்கார், இத்தனை நாளா எங்களை ஏமாத்திட்டு எங்கயோ போயிட்டு, இவர் மணிசர்மாவைத் திட்டுதாரு..எங்கய்யா போயிருந்தீரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மணிஷர்மா தேவாவின் சிஷ்யன் அப்டின்னு நினைச்சிகிட்டு இருந்தேன். /////

உன்னைய இப்படியெல்லாம் நினைக்க சொல்லி யார் சொல்லி கொடுக்கறது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிங்கம் புலி,மாப்பிள்ளை ரெண்டும் இப்ப உள்ள படங்கள். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரே பாட்ட பல படங்கள்ல போடுவாரு இவரு./////

ங்கொய்யால காசு குடுத்த தயாரிப்பாளரே கம்முன்னு இருக்காரு, நீ எதுக்கு இப்பொ இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுறே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி நீங்களும் மியூசிக் பண்ணாம மியூசிக் டைரக்டர்ன்னு சொல்லிட்டு திரிங்க.//////

என்னது டெர்ரரா? யாரு அவரு? அவரு ஏன் பதிவே எழுதாம பதிவர்னு சொல்றாரு? பதிவர்னு சொன்னா ரேசன் கடைல குவார்ட்டர் கொடுக்கறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
திருப்பூர் ஈரோட்டை முந்திக்குச்சே..?/////////

ஜட்டி தயாரிக்கிறதுலேயா?

மைதீன் சொன்னது…

சுறா படத்தின் பாடலையும் கேட்டுவிட்டு இணைக்கவும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////பன்னிகுட்டி ராமசாமி கூறியது...
எங்க தங்க தலைவர் டெரரை பற்றீ தப்பாக எழுதியதால் சிரிப்பு போலிஸ்ஸின் உருவ பொம்மை எரிக்கப்படும்.////////

ங்கொய்யால கொஞ்ச நேரம் கக்கூசுக்கு போய்ட்டு வர விடமாட்டேங்கிறானுங்க, எவனாவது கெளம்பிடுறானுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி

நீங்க கூடத்தான் மேனேஜர்னு சொல்லிட்டு ஆஃபீசுக்குள்ளேயே... ச்சே ச்சே வேணாம் சென்சார் சென்சார்.. ஹி ஹி/////

அத நீங்களும் பாத்துட்டீங்களா...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////வைகை கூறியது...
பன்னிகுட்டி ராமசாமி கூறியது...
எங்க தங்க தலைவர் டெரரை பற்றீ தப்பாக எழுதியதால் சிரிப்பு போலிஸ்ஸின் உருவ பொம்மை எரிக்கப்படும்///

எதுக்கு உருவ பொம்மை? அவரே சும்மாதான் இருக்காரு! ஹி ஹி///////////

இல்ல பாடில தண்ணி அதிகமா இருக்குமேன்னு பாத்தேன், அதான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// வைகை கூறியது...
ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

சரக்கு இல்லைனா இங்க லக்கி பிளாசா வரவும்!//////

அங்க வந்தா எல்லாம் கொடுப்பீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னி

என்ன அறிவு. வேலை இல்லைன்னா இப்படித்தான் யோசிக்க தோணும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
// உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா //

எழுத்து பிழை இல்லாம எழுத தெரியாதா ...
மைசூர் பாகு அரை கிலோ விடாம தின்ன இப்படி தான் இருக்கும் ..இதுல வேற இவன் வாத்தியார் மகன்///////

யோவ் வாத்தியார் புள்ள மக்குன்னு தெரியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ பன்னி

என்ன அறிவு. வேலை இல்லைன்னா இப்படித்தான் யோசிக்க தோணும்...///////////

அப்போ வேல செய்யறவனுகளுக்கு அறிவே இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சி.பி.செந்தில்குமார் கூறியது...
karthikkumar கூறியது...

இதுக்கெல்லாம் பயபட்ற ஆளா சிபி நீங்க? பிட்டு படத்துக்கே அஞ்சாம விமர்சனம் எழுதுற ஆளு? சும்மா சொல்லுங்க//// ஆமா௦... சொல்லுங்க குறிப்பா உங்க ஸ்டைல்ல வசனங்களையும் மறக்காம சொல்லுங்க...:))

நோ வசனம்.... ஹி ஹி ரமேஷோட முனகல் சத்தம் மட்டும் கேட்டுது///////

ஏன் வெளிமூலமா..........?

மொக்கராசா சொன்னது…

//ங்கொய்யால கொஞ்ச நேரம் கக்கூசுக்கு போய்ட்டு வர விடமாட்டேங்கிறானுங்க, எவனாவது கெளம்பிடுறானுங்க.

இங்கேயுமா பன்னி........ வேணாம் நான் அழுதுடுவேன்........

மொக்கராசா சொன்னது…

ஒருத்தனாவது பதிவை பத்தி கமெண்ட்டு போடுறான பாரு....

மாணவன் சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

:))

மாணவன் சொன்னது…

பயனுள்ள பதிவு...
பகிர்வுக்கு நன்றி..

மாணவன் சொன்னது…

Very Nice One!

மாணவன் சொன்னது…

சிறப்பான பதிவு

படித்து முடுத்தவுடன் ஒரு தெம்பு வந்ததுபோல உணர்வு

நன்றி நண்பா தொடர்ந்து இதுபோல பதிவிடுங்கள்....

வாக்கியங்களும் அருமை

மாணவன் சொன்னது…

COLLECTIVE INFORMATIONS......WELL WRITTEN.AS USUAL SUPERB/

மாணவன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி.. நல்ல தகவல்..
(90 சதவிகிதம் எனக்கு தெரிந்த தகவல்.. ) நன்றி

மாணவன் சொன்னது…

அருமையான தகவலை தந்துள்ளீர்கள்

மாணவன் சொன்னது…

பயனுள்ள தகவல்களை அதிகம் தரும் தளமாக உங்கள் தளம் இருக்கிறது நண்பரே... அந்த வகையில் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். தொடருங்கள்...

மாணவன் சொன்னது…

நல்ல தகவல்கள், சுவராசியமான தொகுப்பு!

மாணவன் சொன்னது…

அழகாக எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு.

மாணவன் சொன்னது…

படிக்க ரொம்ப சுவராசியமாக இருந்தது. ஒரு சில தகவல்கள் புதிது.

மாணவன் சொன்னது…

நல்ல தகவல்களை நாள்தோறும் வழங்கி வரும் உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்

மாணவன் சொன்னது…

எங்களுக்குத் தெரியாத எவ்வளவு விஷயங்களை சொல்லியிருக்கீங்க... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

மாணவன் சொன்னது…

அரிய தகவல்களை அள்ளித்தந்தமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..! தொடருங்கள்........

மாணவன் சொன்னது…

மிக அருமை தெளிவான விளக்கங்கள்.

மாணவன் சொன்னது…

நிறைய தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு
நன்றி

மாணவன் சொன்னது…

நல்ல தகவல்....

மாணவன் சொன்னது…

அண்ணே பதிவு

செம கலக்கல் ....

நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன் ..

மாணவன் சொன்னது…

சிறப்பான பதிப்பு..

மாணவன் சொன்னது…

ரொம்ப விரிவா எழுதியிருக்கீங்க! நல்லாயிருக்கு!

மாணவன் சொன்னது…

go ahead more!!

மாணவன் சொன்னது…

வழக்கம்போல கலக்கல்ஸ் பாஸ்! :-)

மாணவன் சொன்னது…

Thanks for the information shared!

மாணவன் சொன்னது…

நல்ல முயற்சி.
இன்னும்பல அறிய தகவல்களுடன் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..

மொக்கராசா சொன்னது…

///வழக்கம்போல கலக்கல்ஸ் பாஸ்! :-)

சிரிப்பு போலிஸ் யோவ் வந்து உன் பிளாக்கை மூடுயா.. மாணவன் டெம்பிளேட் கமெண்டா பொட்டு கொல்லுறானே

மாணவன் சொன்னது…

// மொக்கராசா கூறியது...
///வழக்கம்போல கலக்கல்ஸ் பாஸ்! :-)

சிரிப்பு போலிஸ் யோவ் வந்து உன் பிளாக்கை மூடுயா.. மாணவன் டெம்பிளேட் கமெண்டா பொட்டு கொல்லுறானே//

ஹிஹி...

மாணவன் சொன்னது…

விரிவான விளக்கம் அருமையான பதிவு ..வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்.

:)

மாணவன் சொன்னது…

பயனுள்ள இடுகை என்று வழக்கமான வார்த்தைகளில் கருத்து சொல்ல மனம் வரவில்லை.மாற்றம் ஒன்றே முன்னேற்றத்திற்கு வழி.. மாற்றங்களை ஏற்காதவரை கீழே இருந்துகொண்டிருக்க வேண்டியதுதான்..

ஒவ்வொரு இடுகையிலும் தங்களின் சிறப்பான பணி வெளிப்படுகிறது.. மேன்மை அடைய வாழ்த்துக்கள்...!!

மாணவன் சொன்னது…

தாங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..

:))

karthikkumar சொன்னது…

@ சிம்பு மச்சி போலிஸ் பேசினபடி அமவுண்ட் கொடுத்துட்டாருல்ல.... ஹி ஹி .

மாணவன் சொன்னது…

//karthikkumar சொன்னது… 81
@ சிம்பு மச்சி போலிஸ் பேசினபடி அமவுண்ட் கொடுத்துட்டாருல்ல.... ஹி ஹி .//

இன்னும் வரல மச்சி அதான் வெயிட்பண்ணிகிட்டு இருக்கேன் :)

மாணவன் சொன்னது…

போலிஸ் எங்கிருந்தாலும் உடனே வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவருடைய பிளாக் ரணகளம் ஆகும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.... :))

மாணவன் சொன்னது…

அதிகமாக வேலை வாங்கும் மேனேஜர்த்துவமும், முதலாளித்தவுமும் ஒழிக ஒழிக :)

மாணவன் சொன்னது…

வழக்கம்போலே தெளிவான பார்வையுடன் பதியப்பட்ட பதிவு....

மாணவன் சொன்னது…

அறிய அறியா தகவல்கள் அறிந்துகொண்டோம் நன்று....

மாணவன் சொன்னது…

எப்போதும் போல பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி சகோ... உன்னால் தெரியாத விசயங்களை தெரிந்து கொள்கிறோம்.. அதற்க்கு நன்றி நன்றி நன்றி

மாணவன் சொன்னது…

நிறைய புதிய தகவல்களின் தொகுப்பு.. நன்றி

மாணவன் சொன்னது…

வந்தாச்சு

படிச்சுட்டு வர்ரேன்...

மாணவன் சொன்னது…

தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!

மாணவன் சொன்னது…

எங்கே இருக்கிறாய்
பரப்பிரம்மமே....
பிரபஞ்சத்தை பிறப்பித்த
ஏதோ ஒரு சக்தியே...
அங்கிங்கினாதபடி அலைந்து
கொண்டு என்ன செய்கிறாய்...?
என் முன்னே வா...
என் கேள்விகளுக்குப் பதில் சொல்...?
காற்றில் வீசிக் கொண்டிருக்கிறேன்
எனது கேள்வி வாளினை....
சிக்குவது நீயாயிருந்தால்
சந்தோசமாய் எனது வாளினை
உனது நெஞ்சினில்
கூர்மையாய் இறக்கியேவிடுவேன்
நீதானே அநீதிக்கும் நாயகன்...?

கொடுமைகளை சீராட்டி
தவறுகள் செய்யா
பாலகர்களை பகடையாய்
உருட்டி விளையாடுகிறாய்...!
சப்தங்களை ஊர்வலம்
போகவிட்டு...
மெளனத்துக்கும், அமைதிக்கும்
குழிகள் தோண்டுகிறாய்...

நீ என் முன்னால் வா..
வெல்வது யாரென பார்ப்போம்...
பாரபட்சங்கள் கொண்ட உனது நியாயமா....?
இல்லை
கணங்கள் தோறும் சத்தியத்தை
கைக் கொண்டிருக்கும்...
எமது தர்மமா என்று?

(நன்றி தேவா அண்ணன் :)

மாணவன் சொன்னது…

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...

மாணவன் சொன்னது…

நிறைய தகவல்கள். ரெம்பவும் பிடித்துள்ளது.:)

மாணவன் சொன்னது…

விரிவான மற்றும் புதுமையான தகவல்கள். கட்டுரையைத் தொகுத்து கூறிய விம் மிக அருமை தல. கலக்குங்க...

மாணவன் சொன்னது…

அருமையான கட்டுரை..

மாணவன் சொன்னது…

அருமையான தொடர்...

மாணவன் சொன்னது…

மிக அருமை இவ்வளவு தகவலை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி நண்பா தொடருங்கள் உங்கள் சேவையை.......

மாணவன் சொன்னது…

பயனுள்ள கட்டுரை, புதிய தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி,

மாணவன் சொன்னது…

வாசிக்க சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.///

மாணவன் சொன்னது…

தங்கள் மேலாதிக்க சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்..... நன்றி!
:)))

வைகை சொன்னது…

ஹி..ஹி...ஹி.....

Chitra சொன்னது…

நீங்க இப்படி கண்டுபிடிச்சு சொல்வீங்க என்று அவர் எதிர்பார்க்கல. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

மாணவனை போலிஸ் அரெஸ்ட் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நீ சிபிஐல இருக்க வேண்டிய ஆளு மாப்ள..

காபின்றதைவிட ஒரு மொழியில ஆதிக்கம் செய்த பாடலை வேறொரு மொழியில் காபி பண்றது தவறா படல..இன்னும் கேட்டிறாத சிலரை சென்றடையட்டுமே என்ற ஆதங்கமாக கூட இருக்கலாம் இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீ சிபிஐல இருக்க வேண்டிய ஆளு மாப்ள..

காபின்றதைவிட ஒரு மொழியில ஆதிக்கம் செய்த பாடலை வேறொரு மொழியில் காபி பண்றது தவறா படல..இன்னும் கேட்டிறாத சிலரை சென்றடையட்டுமே என்ற ஆதங்கமாக கூட இருக்கலாம் இல்லையா? ///

அது சரி மாப்பு. ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு ஓகே. ஆனா இந்த ஆளு ஒரே பாட்ட ஒரே மொழில 2 மாச கேப்புல போட்டிருக்காரே. என்ன பண்றது?

கருடன் சொன்னது…

@ரமேஷ்

//அது சரி மாப்பு. ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு ஓகே. ஆனா இந்த ஆளு ஒரே பாட்ட ஒரே மொழில 2 மாச கேப்புல போட்டிருக்காரே. என்ன பண்றது? //

வேலை இல்லாத அமட்டன் பூனை பிடிச்சி @#$%^ . உன்கிட்ட சரக்கு இல்லைனா மத்தவங்களை மாதிரி சும்மா இரு நாயே! என்னை மாதிரி பிரபல பதிவரே சும்மா இருக்க அப்போ உன்னை மாதிரி புதுசா வந்தவன் இப்படி ஆட கூடாது.. :)

கருடன் சொன்னது…

@ரமேஷ்

நீ எந்த அளவு ஆபீஸ்ல வெட்டியா இருந்து எவ்வளவு மொழியில எத்தனை படம் பார்த்து இருந்தா இதை எல்லாம் கண்டு பிடிச்சி இருப்ப. உனக்கு கேரளாவுக்கு அடிமாடா போக கூட தகுதி இல்லைடா. பேசாம ஒரிசாவுக்கு மாங்கொட்டையா போய்டு... :)

மாலுமி சொன்னது…

போலீசு வாழ்க வாழ்க வாழ்க..........

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என்னங்க இது இம்புட்டு கொல வெறியில இருக்கான் இந்த மாணவன்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதை வீதியில் இன்றைய பதிவு...

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, சினிமாவிலை இதெல்லாம் சகஜமுங்கோ. ஏர் ரகுமான் கூட தனது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பழைய ஒரு ஹிந்திப் பாடலைக் காப்பியடித்திருந்தார். ஆனால் மணிசர்மா மெட்டே கிடைக்காமல் ஒரே தீமை மூன்று படத்திற்கு கொஞ்சம் கலவையுடன் பயன்படுத்தியிருக்கிறார்.. மணிசர்மா தமிழ் திரையுலகிலை நீங்க உட்கார்ந்து யோசித்து புதுசா எதையாவது கொடுக்க முடியாதோ?

நிரூபன் சொன்னது…

சிரிப்பு போலிஸ் சார் நீங்க மாமூல் எல்லாம் வாங்குவீங்களா?
மாமூலை கையிலை கொடுக்கணுமா இல்லை பாக்கட்டுக்கை வைக்கனுமா?

நிரூபன் சொன்னது…

சிரிப்பு போலிசு எதிர்பார்க்கிறது பெரிய எமவுண்(Amount) மாமூலா, இல்லை சின்ன எமவுண்ட் மாமுலா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிரூபன் சொன்னது… 113

சிரிப்பு போலிசு எதிர்பார்க்கிறது பெரிய எமவுண்(Amount) மாமூலா, இல்லை சின்ன எமவுண்ட் மாமுலா?//

காசு பணம் எல்லாம் வேணாம். மிக்சியாவோ, கிரைண்டராவோ, கொடுங்க போதும். ஹிஹி

நிரூபன் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
காசு பணம் எல்லாம் வேணாம். மிக்சியாவோ, கிரைண்டராவோ, கொடுங்க போதும். ஹிஹி//

அதெல்லாம் தரலாம். இந்த மாதிரி மிக்ஸியையோ, கிரைண்டரையோ வாங்குவதாக இருந்தால் நீங்கள் ஐயாவின், அல்லது அம்மாவின் கட்சியில் தொண்டனாகச் சேர வேண்டும். தாங்கள் இதற்குத் தயாரா சகோதரம்?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது