Horoscope

வியாழன், பிப்ரவரி 10

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

இவரை பத்தி எழுதனும்னா  ஒரு கண்டைனர் நிறையா பேப்பரும் பேனாவும் வாங்கணும். பதிவு எழுதுங்கன்னு சொன்னா 40 பக்கத்துக்கு எழுதுறவரு. சரியான பட்டிக்காட்டானுங்க இவரு. பாவம் நரி கூட சேர்ந்து பிளாக் அட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை.

இன்னிக்கு அவருக்கு பிறந்த நாளுங்க. எல்லோரும் அவர் மறுபடியும் ப்ளாக் எழுத  வந்திடக் கூடாதுன்னு வரணும்னு வேண்டி அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்.

அவர்தான் பிரபல பதிவர் பட்டிக்காட்டான் ஜெய் அண்ணா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா....
....

51 கருத்துகள்:

Arun Prasath சொன்னது…

vadai

சௌந்தர் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan சொன்னது…

'வ'- வன்னா
'டை'-யன்னா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Arun Prasath சொன்னது… 1

vadai//

jey க்கு போன் பண்ணு வடை என்ன விருந்தே கொடுப்பாரு

சௌந்தர் சொன்னது…

Arun Prasath கூறியது...
vadai///

ஜெய் அண்ணா இந்த பையனுக்கு மீட்டாய் தராதீங்க அந்த ஊசி போன வடையை கொடுங்க

NaSo சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

ஜெய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Arun Prasath சொன்னது…

ஜெய் அண்ணா இந்த பையனுக்கு மீட்டாய் தராதீங்க அந்த ஊசி போன வடையை கொடுங்க//

சே வடை வாங்கினது தப்பா

Unknown சொன்னது…

பதிவோட தலைப்ப பாத்துட்டு இது நாகராஜ சோழன் பற்றிய பதிவோ அப்படி நினைச்சேன்...

மாணவன் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தலைப்பு
// காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு//
என்று தான் இருக்கவேண்டும்..

இதே தலைப்பை வைத்துக்கொள்வதாக இருந்தால் இன்னும் சிலரை பட்டியலில் சேர்க்கவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...

தலைப்பு
// காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு//
என்று தான் இருக்கவேண்டும்..

இதே தலைப்பை வைத்துக்கொள்வதாக இருந்தால் இன்னும் சிலரை பட்டியலில் சேர்க்கவும்..//

எங்க அண்ணன் நூறு பேருக்கு சமம். ஹிஹி

எஸ்.கே சொன்னது…

ஜெய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

karthikkumar சொன்னது…

என்னுடைய வாழ்த்துகளும் ...:)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் ஜெய்..பகிர்வுக்கு நன்றி....

பெயரில்லா சொன்னது…

ஏய்யா இத அந்தாளுக்கு ஃபோன் பண்ணி சொல்ல மாட்டீயாக்கும்

பெயரில்லா சொன்னது…

வடை எடுத்தியே நாயருக்கு காசு கொடுத்தியா

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துகள் பங்காளி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

mywishes to him.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை
//

பிறந்த நாளா?.. இல்லை பாஸ்வேர்ட் மறந்த நாளா?...

மொக்கராசா சொன்னது…

விருதகிரியின் 54 வது நாளுன்னு வெட்டிய ஒரு பதிவு போடம உருப்படிய ஒரு பதிவு போட்டுருக்காய்யா...

சக்தி கல்வி மையம் சொன்னது…

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... சொன்னது… 22
ட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை
//

பிறந்த நாளா?.. இல்லை பாஸ்வேர்ட் மறந்த நாளா?...//////

இல்ல பெளாக்கரா அவதரிச்ச நாளு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா, இது யார்ய்யா ஆளு புதுசா இருக்கு, ஒரு போட்டோவாவது போட்டிருக்கலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ இன்னிக்கு ஓசி சோறு கன்பர்ம்..... ? பதிவுல போட்டுட்டேன்னு சொல்லியே ரெண்டு பிலேட் எக்ஸ்ட்ரா சாப்பிட்ருவே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

அப்போ இன்னிக்கு ஓசி சோறு கன்பர்ம்..... ? பதிவுல போட்டுட்டேன்னு சொல்லியே ரெண்டு பிலேட் எக்ஸ்ட்ரா சாப்பிட்ருவே?//

நேத்தே பிரபல பதிவர் சாத்தூர் மாக்கான் வீட்டுல ஓசி சோறு முடிஞ்சது. ஹிஹி

எஸ்.கே சொன்னது…

காணாமல் போகப் போறவர்கள் பற்றி அறிவிப்பு எப்ப வரும்?

மொக்கராசா சொன்னது…

//ஆமா, இது யார்ய்யா ஆளு புதுசா இருக்கு, ஒரு போட்டோவாவது போட்டிருக்கலாமே?

ஏற்கனவே சிப்பு போலிஸ் பிளாக் புல்லா போட்டாவா நிரம்பி வழியுது, பன்னி இதில நீங்க போட்டா போட சொல்லிட்டேங்களா... பாருங்க இத வச்சு 4 பதிவை சிப்பு போலிஸ் தேத்திடுவாரு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நானும்தான் ஒரு 10 நாளா ஒண்ணுமே எழுதல, எந்தப் பன்னாடயாவது கேக்குதான்னு பாரு.... ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நானும்தான் ஒரு 10 நாளா ஒண்ணுமே எழுதல, எந்தப் பன்னாடயாவது கேக்குதான்னு பாரு.... ?//

தமிழ்மண நாயகன்
ஆனந்த விகட ஆட்ட நாயகன்
கழுகு மகுடம் சூட்டிய மாணிக்கம்

உங்களை எப்படி பதிவு எழுத சொல்றது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

அப்போ இன்னிக்கு ஓசி சோறு கன்பர்ம்..... ? பதிவுல போட்டுட்டேன்னு சொல்லியே ரெண்டு பிலேட் எக்ஸ்ட்ரா சாப்பிட்ருவே?//

நேத்தே பிரபல பதிவர் சாத்தூர் மாக்கான் வீட்டுல ஓசி சோறு முடிஞ்சது. ஹிஹி///////

இப்படியே சாப்புட்டுக்கிட்டு இரு, ஒருநா எல்லாத்துக்கும் சேத்து உன்னை.... மாவாட்ட வெக்கிறேன்....

மொக்கராசா சொன்னது…

தமிழ்மண நாயகன்
ஆனந்த விகட ஆட்ட நாயகன்
கழுகு மகுடம் சூட்டிய மாணிக்கம்

உங்களை எப்படி பதிவு எழுத சொல்றது...

அப்பா சாமி அவர திட்டாத அப்பறம் அவரு கோவப்ப்ட்டு ,'இட்லி சாப்பிடுவது எப்படி',பாயாசத்தில் அப்பளம் உடைத்து குடிப்பது எப்படி என்று பல பதிவை போடுவாரு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 31

நானும்தான் ஒரு 10 நாளா ஒண்ணுமே எழுதல, எந்தப் பன்னாடயாவது கேக்குதான்னு பாரு.... ?
//

ஆமா பாரேன்.. யாருக்கும் அக்கறை இல்ல பன்னி...
நீ எல்லா பயலையும் கிழிச்சு ஒரு பதிவை எழுது..

நாறனும்.. திகார் வரைக்கும் நாறனும்.. ஹி..ஹி

ஓ.கே

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ இன்னிக்கு ஓசி சோறு கன்பர்ம்..... ? பதிவுல போட்டுட்டேன்னு சொல்லியே ரெண்டு பிலேட் எக்ஸ்ட்ரா சாப்பிட்ருவே///


அடப்பாவி....ஒசிச்சோருக்குதான் இந்த பத்துவரி பதிவா?

வைகை சொன்னது…

பதிவுல சொன்னத எலக்ட்ரிக் ட்ரைன்ல சொல்லிருந்தா கூட ரெண்டு வேளை சேத்து கிடைக்குமுல?

ஜெய்லானி சொன்னது…

இதுவரை நாலு மெயில் + ஃபேஸ்புக்கிலயும் மெசேஜ் குடுத்து பார்த்துட்டேன் ஆளையே கானோம் ..

ஒரு வேளை கீரிபிள்ளை கானாம போய் அதை இந்த ஆள் தேட போய் இதுவும் தொலைஞ்சிப் போச்சான்னே தெரியலையே

ஜெய்லானி சொன்னது…

மக்கா எங்கிருந்தாலும் வாழ்க ..!! :-))

ஜெய்லானி சொன்னது…

யோவ் பதிவுலக போலீசு இந்த கேசை நீங்க தான் ஹேண்டில் பண்ணுனும் , இல்லாட்டி கோர்டில ஹேபியஸ் கார்பஸ் மணு போட வேண்டிவரும் ஜாக்கிரதை :-))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 31 நானும்தான் ஒரு 10 நாளா ஒண்ணுமே எழுதல, எந்தப் பன்னாடயாவது கேக்குதான்னு பாரு.... ?


இதோ இப்போ நான் கேக்கறேன்... பிப்ரவரி 1 க்குப்பிறகு ஏண்ணே எழுதலை? ( இப்படிக்கேட்டதால என்னை பன்னாடைன்னு நினைச்சுடாதீங்க ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ் எப்படியோ ஒரு பதிவையும் தேத்திட்டாரு.. ஓ சி சாப்பாட்டூக்கு வழியும் பண்ணீட்டாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 42

ரமேஷ் எப்படியோ ஒரு பதிவையும் தேத்திட்டாரு.. ஓ சி சாப்பாட்டூக்கு வழியும் பண்ணீட்டாரு
//

hehe

ராஜி சொன்னது…

ஓ.சி சாப்பாடுனு கன்ஃபார்ம் பன்னிக்கிட்டுதானே வாழ்த்தை சொன்னிங்க. எத்தனை நாளா பட்டினியா இருக்கிங்க.இன்னிக்கு ஓ.சி சாப்பாடு சாப்பிட‌

ராஜி சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நானும்தான் ஒரு 10 நாளா ஒண்ணுமே எழுதல, எந்தப் பன்னாடயாவது கேக்குதான்னு பாரு.... ?
//////////////////////////
ஓ.சி சாப்பாடு பொடுறேன் னு சொன்னால் ஒரு பதிவென்ன? ஒன்பது பதிவு போடுவாரு போலிசு

Chitra சொன்னது…

:-)

குறையொன்றுமில்லை. சொன்னது…

பிறந்ததின வாழ்த்துக்களை இப்படியும் கூட தெரிவிக்கலாமா.?

ம.தி.சுதா சொன்னது…

தங்களுக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

test

வினோ சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய் அவர்களே

vanathy சொன்னது…

ஜெய் அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது