Horoscope

புதன், மே 25

நானும் ஜெயிலுக்கு போனேன்!!!நானும் ஜெயிலுக்கு போனேன்!!!

முன்னாடி சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்த இடிச்சிட்டு அதை புழல்க்கு மாத்திட்டாங்க. அந்த பழைய ஜெயிலை இடிக்கிரதுக்கு முன்னாடி பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட்டாங்க. பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்.

என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்காக(எப்படியெல்லாம் பதிவை தேத்த வேண்டிதிருக்கு)...

























...

37 கருத்துகள்:

வைகை சொன்னது…

மலரும் நினைவுகள்ள போய் இருந்த இடத்த பார்த்துட்டு வந்துட்டு பேச்ச பாரு?.. யோக்கியன் மாதிரியே.!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி,பாபு,டெரர் மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க.//

உனக்கு மட்டும் என்ன பிஸ்ஸாவும் பர்கருமா கொடுத்தாங்க?.. உனக்கும் அதே களிதானே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

மலரும் நினைவுகள்ள போய் இருந்த இடத்த பார்த்துட்டு வந்துட்டு பேச்ச பாரு?.. யோக்கியன் மாதிரியே.!//


சிறை அனுபவம்னு நாலு பதிவு போட்ட மானஸ்தன் எல்லாம் பேச கூடாது

வைகை சொன்னது…

என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க. //

இப்பிடியே பதிவு போட்ட.. உன்ன கொன்னுட்டாவது போய் ஜெயில பார்த்துருவேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

பன்னிக்குட்டி,பாபு,டெரர் மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க.//

உனக்கு மட்டும் என்ன பிஸ்ஸாவும் பர்கருமா கொடுத்தாங்க?.. உனக்கும் அதே களிதானே?//


ஓ உங்களை மாதிரி கைதிகளை பார்க்க வர்ற விசிட்டர்ஸ்க்கும் இப்போ களி தர்றாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க. //

இப்பிடியே பதிவு போட்ட.. உன்ன கொன்னுட்டாவது போய் ஜெயில பார்த்துருவேன்!//

hehe

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

மலரும் நினைவுகள்ள போய் இருந்த இடத்த பார்த்துட்டு வந்துட்டு பேச்ச பாரு?.. யோக்கியன் மாதிரியே.!//


சிறை அனுபவம்னு நாலு பதிவு போட்ட மானஸ்தன் எல்லாம் பேச கூடாது//

யோவ்..வெண்ண அது மூணு பதிவுதான்.. அதுவும் என் நண்பனோடது..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்.//

ஏன் கோவம் உங்க பேரை சேர்த்தாச்சு சேர்த்தாச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

மலரும் நினைவுகள்ள போய் இருந்த இடத்த பார்த்துட்டு வந்துட்டு பேச்ச பாரு?.. யோக்கியன் மாதிரியே.!//


சிறை அனுபவம்னு நாலு பதிவு போட்ட மானஸ்தன் எல்லாம் பேச கூடாது//

யோவ்..வெண்ண அது மூணு பதிவுதான்.. அதுவும் என் நண்பனோடது..!//


எனக்கு நானே நண்பன் திட்டமா?

வைகை சொன்னது…

அதனால உங்களுக்காக(எப்படியெல்லாம் பதிவை தேத்த வேண்டிதிருக்கு)...//

நீ இவ்வளோ சிரமப்பட்டு பதிவு போடலைன்னு யாரு உண்ணாவிரதம் இருந்தா?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்.//

ஏன் கோவம் உங்க பேரை சேர்த்தாச்சு சேர்த்தாச்சு//

தர்மத்தின் வாழ்வுதனை போலிஸ் கவ்வும்... தர்மம் மறுபடி வெல்லும்!

செங்கோவி சொன்னது…

பெரிய்ய கனிமொழி..ஜெயிலுக்குப் போனாராம்..பூட்டுன ஜெயிலப் பாத்ததுக்கு இந்த பீத்தலா?

மாணவன் சொன்னது…

என்னாது போலீசுக்கு கல்யாணமா!! அதுவும் ஜெயில்லயா?? :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஜெயில்னா கம்பி கம்பியா இருக்குமே, ஹீரோவுலாம் சோத்து தட்ட வெச்சி பாட்டு படிப்பாங்களே, அதுவா...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அசல் இடுகையை மறை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நீங்கள் சில HTML குறிசொற்களைச் சேர்க்கலாம்,

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அனைத்து கருத்துரைகளையும் காண்பி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்கள் கருத்துரையை வெளியிடுக

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

முன்னோட்டம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பன்னிக்குட்டி,பாபு,டெரர்,வைகை மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து களி தின்னவங்க. அவங்களுக்கு ஜெயிலை பத்தி நல்லா தெரியும்/////

ஆமா இவரு பக்கத்து செல்லுல கோழி பிரியாணியும் குவார்ட்டரும் அடிச்சிக்கிட்டு இருந்தாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 8:19 PMதேதி May 25, 2011

Unknown சொன்னது…

MEEEEEEEE THE FIRSTU..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////என்னை மாதிரி நல்லவங்க ஜெயிலை பார்த்திருக்க மாட்டீங்க./////

இப்போ ஜெயில பாத்துட்டே, அப்போ நீ அயோக்கியன்தானே...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////sivaகூறியது...
MEEEEEEEE THE FIRSTU..//////

என்னண்ணே மழ பொல பொலன்னு பொலக்குது, இப்ப போயி.....?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஜாமீன் எடுக்க ஆள் இருக்கா?

Jey சொன்னது…

ம்ஹூம்...நீ சரிப்பட்டு வரமாட்டே......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஜெயிலுக்கு போனா வரலாறுதானே! - சரி விட்டுத்தள்ளு! அந்த ஒரு வரலாறாவதாவது இருக்கட்டுமே!

rajamelaiyur சொன்னது…

இந்த பதிவ படிச்சுட்டு உங்களை போட்டுத்தள்ளிட்டு நான் ஜெயில்க்கு போறேன்

rajamelaiyur சொன்னது…

ஆஹா சரித்திரதுல இடம் புடிசுடிங்க

நிரூபன் சொன்னது…

அதேன் மாப்பு, அரசியல் பிரமுகர்கள் அறையை மட்டும் பக் ரவுண் எழுத்துக்களோடை படம் எடுத்துப் போட்டிருக்கீங்க...
அவ்.......
படங்கள், உங்கள் கை வண்ணம் அருமை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அட்டெம்ப்ட் ரேப் கேஸா? ரமேஷ்? ஹி ஹி ஆனா நீங்க ட்ரை பண்ணுன ஃபிகர் ஒரு கேஸ்னு சொன்னாங்க? ஹா ஹா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//பன்னிக்குட்டி,பாபு,டெரர் மாதிரி அயோக்கியனுக ஏற்க்கனவே ஜெயில்ல இருந்து//

டேய் எங்கள மாதிரி நல்லவங்கள போட்ட ஜெயில் இனி இருக்க கூடாதுன்னு சொல்லி தான் இடிக்கிறாங்க மூதேவி ..நாங்க எல்லாம் தியாகிகள்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

என் கூட அந்த ஜெயில் ல ஸ்டாலின் கலைஞர் எல்லோரும் இருந்தாங்க ..சோத்துக்கே வழி இல்லாம இருந்தாங்க ..நானும் பண்ணியும் தான் பன்னும் டீ யும் வாங்கி கொடுத்து உசிரை காப்பாற்றினோம் ..அதே ஏண்டா பதிவுல எழுதலை

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

நம்ம தலைவர்கள் ! எல்லாம் இருந்த இடமாச்சே...

பெயரில்லா சொன்னது…

அரசியல் பிரமுகர் "கள்" அறையா???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடப்பாவிகளா கிளம்பிட்டீங்களா அவ்வ்வ்வ்வ்...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது