Tamilbloggers Forum. தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் இதை பத்தி தெரியும் என நினைக்கிறேன். நல்ல விசயங்களை பதிவர்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக நண்பர்களால் ஆரமிக்கப் பட்டது. ஆரம்ப காலங்களில் சில நல்ல தகவல் பரிமாற்றங்கள் நடந்தது.
அப்புறம் அதுவே கும்மி அடிக்கும் இடமாக மாறியது(இதில் நானும் ஒருவன்). இதனால் சிலர் மனம் வருத்தப் பட்டனர். மூத்த பதிவர்களின் அன்பு தம்பி, நம் எல்லோரையும் வழி நடத்தி செல்லும் அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார். அவர் போரமிலிருந்து வெளியில் போக நானும் ஒரு காரணம் என்பதில் வெட்கப் படுகிறேன்.
யாரும் கேட்கவில்லை. கும்மி தொடர்ந்தது. கடுப்பான அவர் போங்கடா நீங்களும், உங்க போரமும் அப்டின்னு சொல்லி "தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்" அப்படின்னு ஒரு பதிவை போட்டு விட்டு போரமை விட்டு வெளியேறி விட்டார்.
அப்புறம் சில பதிவர்களும் கிளம்பி விட்டனர். தகவல் பரிமாற்றம், கும்மியை தொடர்ந்து இப்போது போரம் வந்து நிற்கும் இடம் போர்க்களம். தினம் தினம் சண்டைகள். எதுக்கு சண்டை,ஏன் அப்டின்னெல்லாம் கேட்கக்கூடாது(யாருக்கு தெரியும்). இவன் என்னை அடிச்சிட்டான், இவன் என்னை கிள்ளிட்டான். முதல்ல அவன்தான் என்னை கெட்ட வார்த்தைல திட்டினான் அதற்க்கு என்கிட்டே ஆதாரம் இருக்கு(அவனவன் ஆகாரம் இல்லாமல் இருக்கிறான்).
முதலில் நண்பர்களாக இருக்கும் இருவர் சாட்டில் தகவல்களை பரிமாறிக்கிறாங்க. அப்புறம் சண்டை வந்ததும் அவனோட சாட் ரெகார்ட் என்கிட்டே இருக்குன்னு சொல்லி அவரோட சாட்டை(மானம் மரியாதையும்தான்) போரம் என்கிற கப்பலில் ஏத்தி விடுகின்றனர்.
அவர் பதிலுக்கு வேற ஒரு புனைவு கதை எழுதுகிறார். நாம உலகத்த திருத்தவா பதிவு எழுதுறோம். வந்தோமா ஜாலியா கும்மி அடிச்சமா, போனமான்னு இல்லாம ஏன் ஸ்கூல் பசங்க மாதிரி இவ்ளோ சண்டை.
எனக்கு நிறைய நண்பர்கள் இந்த ப்ளாக் மூலமாகத்தான் கிடைத்தார்கள். எவ்வளவோ உதவிகளை ஒரு பிளாக்கர் இன்னொரு பிளாக்கர்க்கு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த போரமில் தினமும் 50-100 mails கண்டிப்பாக வரும். அனைத்தும் சண்டை போட்டுதான். ஒரு சில mails விதிவிலக்கு.
ஒரு ஜோக் உண்டு. "இங்கு சுவற்றில் எழுதாதே" அப்டின்னு ஒருத்தன் போர்டு வச்சானாம். அங்க வந்த ஒருத்தன் "சரி இனிமே எழுத மாட்டோம்" அப்டின்னு பெருசா எழுதிட்டு போனானாம்.
அது மாதிரி, நான் ஒரு மெயில் போரமில் அனுப்பினேன் "இது போரமா! போர் நடக்கிற இடமா?" அப்டின்னு. அங்கு வந்தும் அவன்தானா முதல்ல அடிச்சான். அவன நிப்பாட்ட சொல்லுங்கன்னு, நான் நிறுத்துறேன் அப்டின்னு reply மெயில் வருது. எங்க போய் முட்டிக்கிறது.
சண்டைய நிறுத்துங்கன்னு கேட்டா, முடியாது வேணும்னா உங்க மெயில் option மாத்திக்கோங்க அப்டின்னு சொல்றாங்க. அது என் விருப்பம். அப்டின்னா சண்டை போடுவது எங்கள் விருப்பம்ன்னு சொல்றீங்களா? போரம் நீங்க சண்டை போட ஆரமிச்சதில்லைங்கோ. உருப்படியா சில தகவல்களை பரிமாறிக்கத்தான்.
எல்லோரும் வந்துபோகுமிடம் அது. நீங்க சண்டை மட்டும் போடும் இடம் இல்லை.வேணும்னா தனி மடலில் போய் சண்டை போடுங்கள். யார் கேக்க போறா?
சரி ஏதாவது பண்ணுவோம்னு நானும், மங்குனியும் பேசி, மச்சி நீ என்னை திட்டுற மாதிரி திட்டு, நான் அழுவுற மாதிரி அழுவுறேன் அப்டின்னு போரம்ல போய் சண்டை போட்டோம். அதுக்கப்புறமும் போரமில் 5-10 சண்டை மைல்ஸ் வந்து விட்டது. மச்சி விடு இது வேலைக்ககாதுன்னு நிப்பாட்டிடோம்.
எனக்கு சில கேள்விகள்:
- அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்கு? நாங்களும்தான் ப்ளாக் எழுதுறோம். நண்பர்களை பயங்கரமா கலாய்க்கிறோம். நாங்களும் புனைவு எழுதுறோம்(ஜாலியா). பிரச்சனை தானா வர்றதில்லை. நாமதான் தேடிக்கிறோம்.
- எப்பதான் உங்க சண்டைய முடிப்பீங்க? அடுத்த election குள்ள? உலகம் அழியுரதுக்குள்ள?
- பெண் பதிவர்கள் கிட்ட தப்பா பேசினான், போட்டோவ எல்லோருக்கும் கொடுத்துட்டான் அப்டின்னு நிறைய மெயில் வருது. எவ்ளோ கட்டுரைகள் படிக்கிறோம். முன் பின் தெரியாத இடத்துல உங்க informations-ச பரிமாறிக்காதீங்கன்னு. நம்ம வீட்டு குழந்தைகளுக்கும் நாம அட்வைஸ் பண்றோம். பின்ன நாம ஏன் எச்சரிக்கையா இருக்க கூடாது?
- போரமில் எப்பதான் இந்த சண்டை முடிந்து நல்ல விசயங்களை பரிமாறிக் கொள்வீர்கள்?
- தயவு செய்து மெயில் Option மாத்திகோன்னு சில்லியா பதில் சொல்ல வேண்டாம்.
பின் குறிப்பு: என்னால் இன்னும் இந்த போரமில் நீடிக்க முடியாது. Moderator யாராக இருந்தாலும் போரமில் இருந்து எனது பேரை வெட்டி பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். அங்காவது நிம்மதியாக இருப்பேன். இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்சநாளில்யாருமே இல்லாத டீக்கடையில்தான் நீங்க டீ ஆத்த வேண்டிதிருக்கும்.
டிஸ்கி1: எனக்கு உங்கள் யார் மீதும் கோபமில்லை. எனது பதிவை ரெண்டு நாளாக படிக்காத டெரர் அண்ணன், புரியாத மாதிரி எழுதும் தேவா அண்ணன், என்னை கலாய்க்கும் வெங்கட், மொக்கை போடும் செல்வா,லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது. என் கோவம் அவர்கள் மீதுதான்.
டிஸ்கி2:இந்த பதிவை பார்த்து என்னை பத்தி யாராவது புனைவு எழுதினால் நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர் அவர்கள் தலைமையில் தினமும் மூணு வேளை அஞ்சப்பரில் பிரியாணி தின்னுவிட்டு சாகும் வரை வீராசாமி மற்றும் மேதை படம் பார்ப்பேன் என கூறிக் கொல்கிறேன்.
டிஸ்கி2: டெரர்,தேவா,பன்னிகுட்டி,சௌந்தர்,இம்சை,அருண்,மங்குனி, வெங்கட் மற்றும் செல்வா- மாட்டுனீங்களா. உங்களையும் கோர்த்துவிட்டுடேன். ஐ.
Horoscope
செவ்வாய், அக்டோபர் 12
திங்கள், அக்டோபர் 11
ஞாயிறு, அக்டோபர் 10
அறிவுப் போட்டி - 1
ராணி முத்து அப்டிங்கிற புத்தகத்துல அறிவுப் போட்டி அப்டின்னு ஒரு பகுதியப் பார்த்தேன். ரொம்ப புத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் அதுல இருக்கு. IAS, IPS படிக்கிறவங்க கூட அதுக்கு விடை சொல்றது ரொம்ப கஷ்டம். ஆனா நம்ம பதிவுலக நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்(???!!!$). அதனால இனிமேல் உங்களுக்காக இந்த மாதிரி அறிவுப் போட்டி நடத்தலாம்னு இருக்கேன்.
சரியாக பதில் சொல்லுபவர்கள் சில்வர் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். பதில் சொல்லும்போது அதுக்கான காரணமும் சொன்னால் கோல்டன் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.
1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக்
2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை
3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்
4. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?
5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்
6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.
7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில் வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.
8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .......................... அடுத்தவன் இன்பாக்ஸ் நாசமா போனா நமக்கென்ன/வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில் சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.
9. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது.
சரியாக பதில் சொல்லுபவர்கள் சில்வர் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். பதில் சொல்லும்போது அதுக்கான காரணமும் சொன்னால் கோல்டன் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.
1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக்
2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை
3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்
4. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?
5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்
6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.
7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில் வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.
8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .......................... அடுத்தவன் இன்பாக்ஸ் நாசமா போனா நமக்கென்ன/வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில் சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.
9. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது.
வெள்ளி, அக்டோபர் 8
சூப்பர் ஹீரோ
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்(யாருப்பா அங்க சிரிக்கிறது). அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே.
- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.
- தேவா படத்துல கூட பிறந்தவன் தப்பு பண்ணினா கூட தட்டி கேக்கனும்னு சொன்னவர். நீதி: மக்களுக்கு முன் குடும்பம் கால் தூசி.
- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். நீதி: ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
- விஷ்ணு படத்துல சங்கவிய பத்திரமா அவங்க வீட்டுல போய் சேர்ப்பார். நீதி: பெண்கள் நம் நாட்டின் கண்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.(கில்லி கூட)
- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார். நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.
- நினைத்தேன் வந்தாய் படத்துல அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் கொள்கையை அப்பவே கடை பிடித்தவர். நீதி: ஜனாதிபதி சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.
- புதியகீதை. நீதி: பைக் சைடு stand போட்டு ஓட்டினால் ஆபத்து.
- புதியகீதை. நீதி:ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.
- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.
- தமிழன். நீதி: ஐந்து பைசாவானாலும் நம்ம காசானால் திரும்பி கேட்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டிய படம்.
- யூத்: நீதி: செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறித்திய படம்.
- சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர்.
இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................
வியாழன், அக்டோபர் 7
ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு
எந்திரன் படம் மெஹா ஹிட்டாகி ஓடிக்கிட்டு இருக்கு. மக்கள் அனைவரும் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஆனா டிக்கெட் காசு அதிகம் கொடுத்து பாத்திருப்பீங்க. அதனால செலவுக்கு காசு கம்மியாத்தான் இருக்கும். அதனால உங்களுக்கு குறைந்த விலையில ஒரு offer கொடுக்குறோம்.
எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. அதுக்கப்புறம் அடுத்த சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்ட போய் விடுவார். அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
Offers :
- இலவச கீரிப்பிள்ளை ஷோ.
- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார்
- பன்னிகுட்டியின் டான்ஸ்
- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..
- மங்குனியின் கவிதை(மவனே இனிமே கவிதை எழுதுவ)
- மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)
- தேவாவின் தமிழ் கருத்தரங்கம்
-இம்சை அரசன் பாபுவின் இம்சைகள்
முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.
எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. அதுக்கப்புறம் அடுத்த சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்ட போய் விடுவார். அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
Offers :
- இலவச கீரிப்பிள்ளை ஷோ.
- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார்
- பன்னிகுட்டியின் டான்ஸ்
- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..
- மங்குனியின் கவிதை(மவனே இனிமே கவிதை எழுதுவ)
- மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)
- தேவாவின் தமிழ் கருத்தரங்கம்
-இம்சை அரசன் பாபுவின் இம்சைகள்
முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.
புதன், அக்டோபர் 6
புரியாத புதிர்
அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ்
என்னது ஒண்ணுமே புரியலையா. பிச்சுபுடுவேன். அப்டின்னா கீழே உள்ள இந்த பதிவுகளுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சுதான் கமெண்ட் போட்டீங்களா. இந்த பதிவுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க பாப்போம்!!!
இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்காம ஓட்டு & கமெண்ட் போடுவீங்க. ஆனா நான் எழுதினா மட்டும் அர்த்தம் கேப்பீங்களா?சின்னப்புள்ளதனமா இல்லை? நம்ம பதிவுலக பிரம்மா அண்ணன் தேவா அவர்களின் பதிவுக்கு இதுவரைக்கும் யாராவது கோனார் நோட்ஸ் கேட்டுருக்கீங்களா?
சரி விடுங்க. இன்னிக்கு(7th October) பிறந்தநாள் காணும் புரியாத புதிர், தமிழ் காவலன், பதிவுலக தமிழ் மேதை, செம்மொழி புலவர் தேவா அண்ணன் மென்மேலும் புரியாத பதிவுகளை எழுதி நம்மை கொல்லுமாறு,சீ நம்மை சந்தோசப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!!!(07-oct-1900)
செவ்வாய், அக்டோபர் 5
தமிழ் வாத்தியார் மக்கள் நாயகன் ராமராஜன்
நம்ம மக்கள் நாயகன் "தர்மன்" அப்டின்னு ஒரு படம் ஆரமிச்சார். படம் பாதிலயே நின்னு போச்சு. அப்புறம் மேதை படம் முடிஞ்சது. ரிலீஸ் பணலாம்னு பாத்தா திடீர்ன்னு ரஜினி சார் வந்து ராமராஜன் உங்க படம் ரிலீஸ் ஆனா எந்திரன் படத்துக்கு கூட்டம் வராது. அதனால நீங்க கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்ணுங்க அப்டின்னு சொல்லிட்டார்.
சரி மேதை காவியம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் நாம போய் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்னு நம்ம மக்கள் நாயகன் ஸ்கூல்ல தமிழ் வாத்தியாரா சேந்துட்டாரு. அவர் எப்படி தமிழ் சொல்லி கொடுத்தாருன்னு பாக்கலாமா?
அ- அம்மா. மாடு இப்படித்தான் கத்தும்.
ஆ- ஆடு. மாடு மாதிரியே ஆடும் பால் கொடுக்கும். புல்லு தின்னும்.
இ- இலை. மாடு இலை தழைகளை நன்றாக உண்ணும்.
ஈ- ஈ. மாட்டு மேல உன்னி வந்துட்டா அது உடம்புல ஈ முய்க்க ஆரமித்து விடும்.
உ- உடுக்கை. பூம் பூம் மாட்டுக்காரன் உடுக்கை அடித்து மாட்டை வைத்து வித்தை காட்டுவான்.
ஊ- ஊரு விட்டு ஊரு வந்து படத்துல எனக்கு மாட்டோட ஒரு காம்பினேசனும் இல்லை. ஏன்னு டைரக்டர் கிட்ட கேட்டா நீங்களே மாடு மாதிரிதான இருக்கீங்க. அது வேற எதுக்குன்னு சொல்லிட்டார்.
எ- எருமை மாடு. இது சோம்பேறியான மாடு. மிகவும் மெதுவாக நடக்கும்.
ஏ- ஏலக்காய். பசு மாட்டு பால்ல ஏலக்காய் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
ஐ- ஐயம். ஐயம்னா சந்தேகம். உங்களுக்கு மாடுகளை பத்தி ஏதாச்சும் சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க.
ஒ- ஒட்டகம். இதுவும் மாடு மாதிரியே ஒருவகையான விலங்கு.
ஓ- ஓட்டம். மாட்டு வண்டி ஓட்டம்னா (பந்தயம்) என்னை ஜெயிக்க எவனுமே இல்லை.
ஓள -ஓளவயார். இவர் கைல ஒரு கம்பு வச்சிருப்பார். மாடு மேய்க்கும்போது அந்த மாதிரி கம்பு இருந்தாதான் சரியா மாடு மேய்க்க முடியும்.
சரி குழந்தைகளே இன்னிக்கு உயிர் எழுத்து பத்தி சொல்லி கொடுத்தேன். நாளைக்கு மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்துகள் பத்தி பாப்போம். ஓகே?
உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். நாளைக்கும் கிளாஸ்க்கு வந்துடுங்க. ப்ளீஸ்
சனி, அக்டோபர் 2
எந்திரன் சலுகைகளும் தண்டனைகளும்
எந்திரன் படம் ரிலீஸ் ஆகி பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு. ஆனாலும் சில பேரு படம் பாக்க மாட்டேன்னும், சிலர் திருட்டு டீவீடி லதான் பாப்பேன்னும் சொல்லிக்கிட்டு அலையுறாங்க. அதனால நம்ம அரசாங்கம் எந்திரம் படம் பாத்தவங்களுக்கு சில சலுகைகளும் பாக்காதவங்களுக்கு சில தண்டனைகளும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.
சலுகைகள்:
1. டாஸ்மாக்கில் ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம். (ரெண்டு தடவை பார்த்தால் ஆப் இலவசம்)
2. உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம்.
3. 10th, +2 மாணவர்களுக்கு பப்ளிக் எக்ஸாம் கிடையாது. +2 மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துக்கலாம்.
4. Employment Office ல வேலைக்கு பதிவு பண்ண தேவை இல்லை. எந்திரன் டிக்கெட் date priority படிதான் இனிமே வேலை கிடைக்கும். சீக்கிரம் போய் படத்த பாருங்க.
5. Election டைம் ல ஒரு ஓட்டுக்கு டபுள் அமௌன்ட்.
6. பதிவர்களுக்கு பதிவெழுத இலவச இன்டர்நெட்.
7. 50 தடவை படம் பார்த்தவர்களுக்கு நமீதா தலைமையில் பாராட்டு விழா.
8. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்கு வரி விலக்கு.
9. அரசாங்க வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
10. நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் பதிவுக்கு கள்ள ஓட்டு போட்டு உங்கள் பதிவு பிரபலம் ஆக்கப்படும்.
தண்டனைகள்:
1. ரேசன் கார்டு கிடையாது.
2. டாஸ்மாக்கில் சரக்கு தரப்பட மாட்டாது.(பன்னிகுட்டி ராம்சாமி கவனிக்கவும்)
3. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்குஇரட்டை வரி வசூலிக்கப் படும்.
4. விஜய் நடித்த அடுத்த படம் ஹிட் ஆகும் வரை அவர் நடித்த படங்களின் டீவீடி வழங்கப்படும்(கண்டிப்பா பார்த்தே ஆகணும்).
5. பறவை முனியம்மா தலைமையில் பாராட்டு விழா எடுக்கப்படும்.
6. பதிவர்களாக இருந்தால் மைனஸ் ஓட்டு போட்டு உங்கள் பதிவு முடக்கப் படும்.
7. அரசாங்க வேலை வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை.
8. இனி வரும் சன் பிக்சர்ஸ் படம் அனைத்துக்கும் உங்க சொந்த செலவில் போஸ்டர் ஒட்ட வேண்டும்.
9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்.
10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்.
இனி யாராவது எந்திரன் பாக்காம இருப்பீங்க...
வியாழன், செப்டம்பர் 30
எந்திரன் FDFS from ஜப்பான்
எந்திரன் பீவர் ஆரமிச்சாச்சு. பீவருக்கு மருந்து வேணும்னா நம்ம பங்காளி "என்னது நான் யாரா" கிட்ட கேளுங்க. ஆளாளுக்கு எந்திரன் பதிவை போட்டு தாக்குறாங்க. நாமளும் ஏதாச்சும் பண்ணனும். இல்லைன்னா பதிவுலகுல சாமிக் குத்தம் ஆகிடும். எந்திரன் பத்தி என்ன பதிவு போட்டுருக்கேன்னு கேக்குறாங்க. ஒன்னும் போடலைன்னா நீயெல்லாம் ஒரு பிரபல பதிவரான்னு கேக்குறாங்க.
எந்திரன் தியேட்டர் வாசல்ல படம் பாக்கிறவங்க விரல்ல மை வைக்கிறாங்களாம். படம் பாக்காதவங்களுக்கு ரேசன் கார்டு கிடையாதாம். இந்திய குடிமகன் பதவி பறிக்கப் படுமாம். அதனால சீக்கிரம் பாத்துட்டு வாங்க. இல்லைனா வீட்டுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் அனுப்பி வைக்கப் படுமாம்.
படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது.
நானும் எந்திரன் பத்தின தகவல்களை பதிவுலக நண்பர்கள்களுக்காக (சில பேரு என்னை கொலையா கொல்றானுங்க. இருந்தாலும் நண்பன்தான்) சேகரித்தேன்.
எந்திரன் கொண்டாட்டம் ஜப்பானில். மக்கள் ஆராவாரம். எந்திரனைக் காண மக்கள் வெள்ளம். காணக் கிடைக்காத அந்த எந்திரன் ஸ்டில்ஸ் பதிவுலக மக்கள் உங்களுக்காக தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறேன்.
ஜப்பானில் உள்ள நண்பர்கள் எந்திரனை பார்த்துவிட்டு உலகத்திலையே இந்த மாதிரி பார்த்ததில்லை. கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள்.
எந்திரன் எப்படி இருக்கும். இப்படி இருக்கும். பிம்பிளிக்கி பிளாப்பி...
எந்திரன் தியேட்டர் வாசல்ல படம் பாக்கிறவங்க விரல்ல மை வைக்கிறாங்களாம். படம் பாக்காதவங்களுக்கு ரேசன் கார்டு கிடையாதாம். இந்திய குடிமகன் பதவி பறிக்கப் படுமாம். அதனால சீக்கிரம் பாத்துட்டு வாங்க. இல்லைனா வீட்டுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் அனுப்பி வைக்கப் படுமாம்.
படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது.
நானும் எந்திரன் பத்தின தகவல்களை பதிவுலக நண்பர்கள்களுக்காக (சில பேரு என்னை கொலையா கொல்றானுங்க. இருந்தாலும் நண்பன்தான்) சேகரித்தேன்.
எந்திரன் கொண்டாட்டம் ஜப்பானில். மக்கள் ஆராவாரம். எந்திரனைக் காண மக்கள் வெள்ளம். காணக் கிடைக்காத அந்த எந்திரன் ஸ்டில்ஸ் பதிவுலக மக்கள் உங்களுக்காக தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறேன்.
ஜப்பானில் உள்ள நண்பர்கள் எந்திரனை பார்த்துவிட்டு உலகத்திலையே இந்த மாதிரி பார்த்ததில்லை. கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள்.
அந்த பிரத்தியேக ஸ்டில்ஸ் உங்களுக்காக:
எந்திரன் எப்படி இருக்கும். இப்படி இருக்கும். பிம்பிளிக்கி பிளாப்பி...
செவ்வாய், செப்டம்பர் 28
இன்னொன்னுதான அது
அக்கா குழந்தைகளோட மூணு நாளா சென்னை சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன். வேலை வெட்டிக்கு வேற போகலை. நேத்து மெரீனா பீச் போனோம். அங்க நல்லா சுத்தீட்டு வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தா குழந்தையோட ஒரு கால் கொலுசைக் காணோம்.
அவளை நான் கூப்புட்டு எங்கடா ஒரு கால் கொலுச காணோம்ன்னு கேட்டேன். அவ ரொம்ப விவரம். கொலுசு இருக்குற இன்னொரு காலை காட்டி லூசா மாமா நீ இந்தா ஒரு கால்ல கொலுசு இருக்கே. உனக்கு கண்ணு தெரியலையா அப்டின்னு கேட்டா. கடைசி வரைக்கும் இன்னொன்னுதான் அதுன்னு சாதிச்சிட்டா.
என்ன சொல்றது. இந்த கால குழந்தைங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா பேசலைன்னா நமக்கு பல்பு கொடுத்துடுறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவளை நான் கூப்புட்டு எங்கடா ஒரு கால் கொலுச காணோம்ன்னு கேட்டேன். அவ ரொம்ப விவரம். கொலுசு இருக்குற இன்னொரு காலை காட்டி லூசா மாமா நீ இந்தா ஒரு கால்ல கொலுசு இருக்கே. உனக்கு கண்ணு தெரியலையா அப்டின்னு கேட்டா. கடைசி வரைக்கும் இன்னொன்னுதான் அதுன்னு சாதிச்சிட்டா.
என்ன சொல்றது. இந்த கால குழந்தைங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா பேசலைன்னா நமக்கு பல்பு கொடுத்துடுறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
திங்கள், செப்டம்பர் 27
டெரரின் வில்லத்தனம்
இப்ப குவார்டேர்லி லீவ்(குவாட்டர் இல்லை). அக்கா மற்றும் அக்கா குழந்தைங்க லீவுக்கு சென்னை வந்திருக்காங்க. ரெண்டு நாளா அவங்களை கூப்ட்டுக்கிட்டு சென்னை சுத்திக் காட்டிக்கொண்டு இருக்கேன்.
இன்னிக்கு காலைல சிறுவர் பூங்கா போகலாம்னு பிளான். வீட்டு பக்கத்துல உள்ள ஆட்டோகாரன் கிட்ட கேட்டா 200 ரூபாய் வேணும்ன்னு கேட்டான். சரி இது கட்டுபிடி ஆகாது. பஸ்லையே போகலாம். பள்ளிகரணை to வேளச்சேரி 5 ரூபாய் டிக்கெட்(5*5=25). வேளச்சேரி டு சிறுவர் பூங்கா 5 ரூபாய் டிக்கெட்(5*5=25).50 ரூபாய்ல செலவு முடிஞ்சிடும். வாங்க பஸ்ல போகலாம்னு கிளம்பினோம்.
வீட்டில இருந்து பஸ்ஸ்டாப் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸ்டாப் வந்ததும் எல்லா பஸ்ஸும் நல்ல கூட்டம். குழந்தைகளால ஏற முடியலை. அப்புறமா ஒரு AC Bus வந்தது. எல்லோரும் ஓடி போய் அதுல ஏறிட்டாங்க. ஒரு டிக்கெட் இருபது ரூபாய். நூறு ரூபாய் காலி.
வேளச்சேரி வந்து சேர்ந்தாச்சு. ஒரு மணி நேரமா பஸ் வரலை. நேரம் ஆகுது ஆட்டோல போயிடலாம்னு அப்பா சொன்னார். சரின்னு ஆட்டோகரன் கிட்ட கேட்டா 150 ரூபாய் சொல்றான். அப்புறன் பேரம் பேசி 120 ரூபாய்க்கு முடிச்சேன்(அதுக்கு குறைஞ்சு யாரும் வரலை). 120 + 100 =220 ரூபாய் காலி. வீட்டுக்கிட்ட ஆட்டோகாரன் 200 ரூபாய்தான் கேட்டான்.
அங்கே ஆட்டோ பிடிச்சிருந்தா இருபது ரூபாய் லாபம். ஒரு கிலோமீட்டர் நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே. ஏன் இப்படி ஆச்சுன்னு உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து யோசிச்சேன். அப்புறமா காரணமும் கண்டு பிடிச்சிட்டேன்.
இன்னிக்கு காலைல எந்திச்சதுமே பல்லு கூட விளக்காம இந்த பதிவை போய் படிச்சேன்(இறைவனிடம் ஒரு வரம்....)
இதுகெல்லாம் இந்த பதிவுதான் காரணம்.
இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...
....
இன்னிக்கு காலைல சிறுவர் பூங்கா போகலாம்னு பிளான். வீட்டு பக்கத்துல உள்ள ஆட்டோகாரன் கிட்ட கேட்டா 200 ரூபாய் வேணும்ன்னு கேட்டான். சரி இது கட்டுபிடி ஆகாது. பஸ்லையே போகலாம். பள்ளிகரணை to வேளச்சேரி 5 ரூபாய் டிக்கெட்(5*5=25). வேளச்சேரி டு சிறுவர் பூங்கா 5 ரூபாய் டிக்கெட்(5*5=25).50 ரூபாய்ல செலவு முடிஞ்சிடும். வாங்க பஸ்ல போகலாம்னு கிளம்பினோம்.
வீட்டில இருந்து பஸ்ஸ்டாப் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸ்டாப் வந்ததும் எல்லா பஸ்ஸும் நல்ல கூட்டம். குழந்தைகளால ஏற முடியலை. அப்புறமா ஒரு AC Bus வந்தது. எல்லோரும் ஓடி போய் அதுல ஏறிட்டாங்க. ஒரு டிக்கெட் இருபது ரூபாய். நூறு ரூபாய் காலி.
வேளச்சேரி வந்து சேர்ந்தாச்சு. ஒரு மணி நேரமா பஸ் வரலை. நேரம் ஆகுது ஆட்டோல போயிடலாம்னு அப்பா சொன்னார். சரின்னு ஆட்டோகரன் கிட்ட கேட்டா 150 ரூபாய் சொல்றான். அப்புறன் பேரம் பேசி 120 ரூபாய்க்கு முடிச்சேன்(அதுக்கு குறைஞ்சு யாரும் வரலை). 120 + 100 =220 ரூபாய் காலி. வீட்டுக்கிட்ட ஆட்டோகாரன் 200 ரூபாய்தான் கேட்டான்.
அங்கே ஆட்டோ பிடிச்சிருந்தா இருபது ரூபாய் லாபம். ஒரு கிலோமீட்டர் நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே. ஏன் இப்படி ஆச்சுன்னு உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து யோசிச்சேன். அப்புறமா காரணமும் கண்டு பிடிச்சிட்டேன்.
இன்னிக்கு காலைல எந்திச்சதுமே பல்லு கூட விளக்காம இந்த பதிவை போய் படிச்சேன்(இறைவனிடம் ஒரு வரம்....)
இதுகெல்லாம் இந்த பதிவுதான் காரணம்.
இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...
....
வெள்ளி, செப்டம்பர் 24
நான் எந்திரன் பாப்பேன்
காலேஜ் படிக்கும்போது காலேஜ் கட் அடிச்சிட்டு அடிக்கடி படத்துக்கு போவேன்(இது எங்களுக்கு தெரியாதா. அதான உன்னோட மெயின் வேலை). அப்போ ஹாஸ்டல்ல இருந்ததால நைட் படத்துக்கு போயிட்டு லேட்டா வந்து வாட்ச்மன் கிட்ட கெஞ்சி ஹாஸ்டல்குள்ள வருவோம்.
என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார். காலேஜ் ல தான் அவர் HOD. மத்தபடி நல்ல நண்பர் அவர். படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்.
அப்பத்தான் படையப்பா பட ரிலீஸ் நேரம். எங்களுக்கும் காலேஜ்ல internal எக்ஸாம் டைம். எங்க HOD room-ல உக்கார்ந்து படையப்பா பாடல்கள் கேக்க ஆரமிச்சோம். படம் ரிலீஸ் அன்னிக்கு எங்களுக்கு Internal எக்ஸாம். அதனால எக்ஸாம் முடிஞ்சு evening படத்துக்கு போகலாம்னு பிளான்.
படம் ரிலீசுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடி எங்க HOD எங்களை கூப்பிட்டார். வர்ற சனிகிழமை படம் ரிலீஸ். எனக்கு முத நாள் முதல் ஷோக்கு டிக்கெட் வேணும். வாங்கி தர முடியுமான்னு கேட்டார். சரி சார் அப்டின்னோம். சரி இந்தா 500 ரூபாய். போய் எனக்கு, உங்க நாலு பேருக்கு சேர்த்து அஞ்சு டிக்கட் எடுத்துடு அப்டின்னார்.
சார் அன்னிக்கு எங்களுக்கு Internal Exam. எப்படி வர்றது.
அவர் சொன்னார் "அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".
சரின்னு தியேட்டர்ல போய் டிக்கெட் reservation பண்ணனும்னு கேட்டா, சார் உங்களுக்கே ஓவரா தெரியலை. நம்ம ஊர்ல reservation எதுக்கு. படம் ரிலீஸ் அன்னிக்கு காலைல வாங்க டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும்னு சொல்லிடாங்க. படம் ரிலீஸ் அன்னிக்கு முதல் ஷோ பாத்தாச்சு. (ரெண்டு நாள் கழிச்சு அம்மா கூப்பிட்டு, படையப்பா படத்துக்கெல்லாம் போகாத ரொம்ப கூட்டமா இருக்கும், கொஞ்ச நாள் கழிச்சு போய்க்கோன்னு வேற சொன்னாங்க. இல்லம்மா நான் பாத்துட்டேன்னு எப்படி சொல்றது)
ஒரு வாரம் கழிச்சு எக்ஸாம் எழுதாதவன்களை ப்ரின்சி கூபிடுரார்னு தகவல். எப்பவுமே எக்ஸாம் எழுதாதவன்களை டிபார்ட்மென்ட்ல தான் விசாரிப்பாங்க. இது என்னடா புது பழக்கம்ன்னு ப்ரின்சிய பாக்க போனோம். எப்பவுமோ எக்ஸாம் கட்டுன்னா இருபதோ முப்பதோ பேர்தான் இருப்பாங்க.
ஆனா இந்த தடவை 120 பேருக்கு மேல. இதுக்கெல்லாம் ரஜினி தான் காரணம். அவர் ஏன் எக்ஸாம் டைம்ல படம் ரிலீஸ் பண்றாரு. ப்ரின்சி அரண்டு போயிட்டார். ஏன் இவ்ளோ பேர் எக்ஸாம் எழுத வரலைன்னு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றோம். அவர் கேக்குறதா இல்லை.
அப்பத்தான் எங்க HOD வந்து படையப்பா படம்தான் இவங்க கட் அடிச்சதுக்கு காரணம்ன்னு சொன்னார். ப்ரின்சி "அடபாவிகளா.ரஜினி படத்துக்கு இவ்ளோ பேர் கட்டா? அத்தனை பேருக்கும் என்ன தண்டனை கொடுக்குறது. போய் தொலைங்க. அந்த தேதில உள்ள எக்ஸாம் எல்லோருக்கும் திரும்பி இன்னொருநாள் எழுதுங்க" அப்டின்னு சொல்லிட்டார். நாங்க பரவா இல்லை. அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். ரஜினியால் எங்களுக்கு கிடைத்த மன்னிப்பு அது.
நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.
1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)
..
செவ்வாய், செப்டம்பர் 21
மீ தி பர்ஸ்ட்
நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்ல பையங்க. வீட்டுல அது வேணும் இது வேணும்னு கேட்டு தொல்லையே பண்ணினதில்லை(நீயே ஒரு தொல்லை). எனக்கு விவரம் தெரிஞ்சு நான் வீட்ல கேட்டது சைக்கிள். அதுக்கே வீட்டுல செம திட்டு. அடுத்த தெருவுல இருக்குற ஸ்கூல்க்கு படிக்க(அழுத்தமாக படிக்கவும்) போறதுக்கு சைக்கிள் தேவையா. கிடையாது அப்டின்னு சொல்லிடாங்க. அப்புறம் அழுது புரண்டு சைக்கிள் வாங்கினேன்.
அப்புறம் UG படிக்கும்போது(மறுபடியும் அழுத்தமாக படிக்கவும்) வீட்டுல கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்த்து விட்டுடாங்க. காலேஜ்ல டப்பா கம்ப்யூட்டர் தான். சரி கம்ப்யூட்டர் சென்டர்ல போய் எதாச்சும் கோர்ஸ் பபடிச்சு அறிவை வளர்க்கலாம்னு நினைச்சேன். ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும் (மவனே வீட்டுல உன் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கினா நான் பொறுப்பில்லை) ஒரு பாடாவதி கம்ப்யூட்டர் சென்டர்ல சேர்ந்தோம்.
நான் ஒழுங்கா படிச்சு ஜாவா certificate வாங்கிட்டேன். பாபு அந்த பிகர கரெக்ட் பண்ணிட்டாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்(தேவா அண்ணே இத நீங்க கேக்குறீங்க).
அப்புறம் PG வந்ததுக்கப்புறம் எனக்கு கம்ப்யூட்டர் வீட்டுல இருந்தா நல்லா படிக்கலாம்னு நினைச்சேன். வீட்டுல கேட்டா அடிக்க வந்துட்டாங்க. பின்ன, அப்பெல்லாம் கம்ப்யூட்டர் 64MB RAM System-மே Rs.50,000-க்கும் மேல. ஆனா நான் விடலை. கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தாதான் காலேஜ் போவேன்னு சொல்லிட்டேன். பிறகு அப்பா, அம்மா லோன் போட்டு கம்ப்யூட்டர் Rs.45,000 க்கு வாங்கி கொடுத்தாங்க(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).
எங்க காலேஜ்லையே முதன் முதலா கம்ப்யூட்டர் வாங்கினது நான்தான். கம்ப்யூட்டர் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை. கம்ப்யூட்டர் வாங்கினதும் காலேஜ்க்கு ரெகுலரா போக ஆரமிச்சேன். ஒரு நாள் கூட காலேஜ் (except: Sunday, Govt Holidays) போகாம இருந்ததில்லை. காலேஜ் போய் கிளாஸ் ரூம்ல உர்காந்ததும் எவனாவது "டேய் இப்ப ரிலீஸ் ஆன புதுப்பட சீடி வந்திருச்சாம். பிரண்டு சொன்னான்" அப்டிம்பான். அவ்ளோதான் முத பெல் அடிக்கிறதுக்குள்ள எஸ்கேப் ஆகி எங்க வீட்டுக்கு வந்துடுவோம்.
அதுக்கப்புறம் படிக்கிறதுக்காக வாங்கின என்னோட கம்ப்யூட்டர்ல "Media Player", "Sound Driver" எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு செக் பண்றதுக்காக அந்த புது பட சீடி போட்டுப் பாப்போம்(எங்களுக்கு multimedia ஒரு சப்ஜெக்ட். சோ இது பிரக்டிகல் கிளாஸ். யாரும் தப்பா நினைக்காதீங்க).
அதுக்கப்புறம் வேலைக்கு போனதும் எங்க செட்டுலையே நான்தான் முதல்ல செல்போன் வாங்கினேன். செல்போன் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை.
டிஸ்கி: சரி இப்ப என்ன சொல்ல வர்றே அப்டிங்கிறீங்களா? இவ்ளோ "மீ தி பர்ஸ்ட்" குவாலிடி எங்ககிட்ட இருந்தும் நாங்க எவ்ளோ அமைதியா இருக்கிறோம். ஆனா சில பேர்..(வேணாம். இனிமேலாவது எங்கிருந்தாலும் "மீ தி பர்ஸ்ட்" ஆக வர வாழ்த்துக்கள்). இது யாரையும் குறுப்பிடுவன இல்லை.
வெள்ளி, செப்டம்பர் 17
இரவில் டார்ச் வைத்து சூரியனை தேடுபவர்கள்
இடம்: TATSS(தானே அடிவாங்கி தனியாக சமாளிப்போர் சங்கம்)
நாள் & நேரம்: சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாள் காலை 10 மணி
TATSS தலைவர்: ச்சே எத்தனை நாளைக்குதான் இந்த எதிர் கட்சிங்க(மனதிற்குள்: நமக்கு இருக்குறது ஒரே ஒரு எதிர் கட்சி சங்கம்தான. சரியான அக்கப்போர் சங்கம்) கிட்ட தனியாவே அடி வாங்குறது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்ன்னு வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கிகிடுரனே. அவ்வவ்வ்வ்வ்.
(போன் அழைக்கிறது)
TATSS தலைவர்: ஹலோ TATSS தலைவர், பொருளாளர், செயலாளர், முதல்வர், தொண்டர் பங்கட் பேசுறேன். நீங்க யாரு பேசுறது?
எதிர் முனை: என் பேரு குடிமை மாண்டியன்.
TATSS தலைவர்:சொல்லுங்க என்ன விஷயம்?
குடிமை: நான் இங்க சுபாய் ல இருந்து பேசுறேன்.
TATSS தலைவர்:சொல்லுங்க.
குடிமை: இங்க நான் எங்க offilce லயும் போது இடத்துலையும் தனியா போய் மாட்டிக்கிட்டு தர்ம அடி வாங்குறேன். என்னைக்குன்னு கேள்வி கேக்க ஒரு நாதியும் இல்லை. அங்க இந்தியாலையும் என்னை மாதிரியே ஒருத்தர் இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.
TATSS தலைவர்:யாரு? யாரு?
குடிமை: இந்த குசும்புதான வேணாங்கிறது தல. நீங்கதான் எதிர் கட்சி கிட்ட தினமும் செமையா வாங்குரீங்கலாமே?
TATSS தலைவர்: இது சுபாய் வரைக்கும் பரவிடுச்சா. பரவாயில்லை. எனக்கும் துணைக்கு ஒரு ஆள் தேவை. வந்து சங்கத்துல சேர்ந்துக்கோங்க.
குடிமை: எனக்கு என்ன பதவி தல?
TATSS தலைவர்: இருக்குறது ரெண்டு பேரு.நீங்க சேர்ந்ததே பெரிய விஷயம். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா எனக்கு கொடுங்க.
குடிமை: ஓகே தலை.
ரெண்டு வாரத்துக்கு அப்பால!!!!!
TATSS தலைவர்:ஹலோ குடிமை!!
குடிமை: சொல்லுங்க பாஸ்.
TATSS தலைவர்:எப்படி இருக்கு புது பதவிகள்?
குடிமை: பாஸ். நீங்க ரொம்ப நல்லவங்க. இந்த எதிர் கட்சிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க. என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதில் சொல்லி செம அடி கொடுக்குறாங்க. என்னால முடியலை!!
TATSS தலைவர்:நோ,நோ இப்படியெல்லாம் சொல்ல கூடாது. வாஸ்துப்படி உங்க பேர் சரியில்லை. அதனால பேரை மாத்துங்க.
குடிமை ஊர்ல உள்ள எல்லா ஜோசியர் கிட்டயும் போய் எல்லாரையும் டெரர் ஆக்குகிறார். அத்தனை பேரும் அடித்து துரத்துகின்றனர். அவரே சுயமா சிந்திச்சு(!!!$$$$???) பெயரை மாற்றுகிறார். கறார் மாண்டியன்(TATSS).
கறார்: தல பேரை மாத்திட்டேன். இனி பாருங்க. நம்மளப் பாத்து எல்லோரும் டெரர் ஆகப் போறாங்க!!
TATSS தலைவர்:ம் ம். அந்த பயம் எல்லார் கிட்டயும் இருக்கணும்.
கொஞ்ச நாள் கழித்து:
TATSS தலைவர்: ஷ் யப்பா இந்த கறார் தொல்லை தாங்கலியே. நிறைய பேரை மிரட்டிட்டு வான்னா வெளியூர்ல போய் அடி வாங்கிகிட்டு வருது. போலீஸ் ஸ்டேஷன்ல award திருடுது. நரி கிட்ட வார்னிங் வாங்கிட்டு வருது. காதலிக்கிறேன்ன்னு சொல்லிக்கிட்டு மொக்கை பிகர் கிட்ட கேவலமா வழியுது. தேவையில்லாம ஆண்கள் சமஉரிமை அப்டின்னு சொல்லி பெண்கள்கிட்ட தர்ம அடி வாங்கி ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு!! எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டார் போல?
ரெண்டு வாரத்துக்கு முன்னால:
போன் ஒலிக்கிறது...
TATSS தலைவர்: ஹலோ நான் பங்கட் பேசுறேன்.
எதிர்முனை: ஹலோ நான்தான் உங்களுக்கு முதல்ல போன் பண்ணினேன். "Me the first".
TATSS தலைவர்: இல்லியே. இதுக்கு முன்னால நிறைய பேர் போன் பண்ணினாங்களே.
எதிர்முனை:அதெல்லாம் எனக்கு தெரியாது. நான்தான் "Me the first".
TATSS தலைவர்: சரி இனிமே எப்ப நீங்க போன் பண்ணினாலும், என் போன்ல உள்ள received call list-ட நான் Delete பண்ணிடுறேன். நீங்களே எப்பவுமே "Me the first" ஆ இருங்க. சரி எதுக்கு போன் பண்ணினீங்க?
எதிர்முனை: நான் உங்க கட்சில சேரப் போறேன்.
TATSS தலைவர்: ஏற்கனவே என்னால கறாரை சமாளிக்க முடியலை. அடுத்து ஒண்ணா? அவ்வவ்..(பங்கட் மயங்கி சரிகிறார்.)
டிஸ்கி: இது யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு சொன்னா நம்புவீங்க?????
வியாழன், செப்டம்பர் 16
லேட்டஸ்ட் டெக்னாலஜி
ரெண்டு நாளைக்கு முன்னால சென்னைல இருந்து எங்க ஊர்க்கு train ல போய்க்கிட்டு இருந்தேன். எப்பவும் ட்ரெயின் ஏறினதும் தூங்கிடுவேன். நேத்து ஊருக்கு போகும்போது ட்ரெயின் திருச்சிக்கிட்ட வரும்போது தூக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு உக்கார்ந்தேன்.
திருச்சி ஸ்டேஷன்ல ட்ரெயின் நின்னது. அப்போ எங்க கோச்ல என் சீட்டுக்கு எதிர் சீட்டுல ஒரு ஆள் ஏறி உக்கார்ந்தார். சரி திருச்சி டிக்கெட்டா இருக்கும்ன்னு நினைச்சோம். அப்ப என் பக்கத்துல உள்ள ஒரு பெரியவர் தம்பி நீங்க எங்க போறீங்க அப்டின்னு கேட்டார். அதுக்கு அந்த ஆள் சென்னை போறேன் அப்டின்னு சொன்னார்(பயபுள்ள ட்ரெயின் மாறி ஏறிடிச்சு)
என் பக்கத்துல உள்ள பெரியவர் ரொம்ப குசும்பு பிடிச்ச ஆள் போல. அவர் உடனே அடிச்ச கமெண்ட் "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது. What a wonderful Technology" அப்படின்னார்.
அந்த ஆளுக்கு ஒன்னும் புரியலை. அப்புறமா இது திருநெல்வேலி போற ட்ரெயின்னு தெரிஞ்சிகிட்டு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிட்டார்.
கொசுறு:
ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் சிலர் reservation coach-சில் ஏறி தூங்குபவர்களை எழுப்பி சீட் கேட்கிறார்கள். நாம எழாவிட்டால் 6 மணி ஆச்சு உனக்கு என்ன தூக்கம். எந்திரிச்சு இடம் கொடு என்று மிரட்டாத குறையாக எழுப்பி விடுகின்றனர். இது reservation coach அப்டின்னு சொன்னாலும் எங்களுக்கு தெரியாதா உன் வேலையை பாரு என்று மிரட்டுகின்றனர்.
அதிலும் சிலர் பாக்கு போட்டு கொண்டு அந்த நாற வாயுடன் பக்கத்தில் உக்கார்ந்துகொண்டு ஆபாசமாகவும்(சென்னை தமிழ் நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆபாசம்தான்) பேச ஆரமித்து விடுகின்றனர். அதுவும் பேமிலியோட வந்தால் ரொம்ப கஷ்டம்.
இதை T.T.R மற்றும் ரயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. தினமும் வருவபர்களால் ரயில்வேக்கு லாபம்தான். அதற்காக Reservation செய்து வருபவர்களுக்கு ஏன் அவர்கள் தொந்தரவு கொடுக்கிறார்கள். இதற்க்கு விடிவு காலமே இல்லியா? இதுவே நான் எனது ஊரிலிருந்து சென்னைக்கு Reservation Waiting List ticket-டுடன் ஏறினால் TTR allow பண்ணுவதே கிடையாது.
அதனால நான் உங்களுக்கு சொல்றது என்னன்னா ஊர்பக்கம் இருந்து வர்றவங்க செங்கல்பட்டு வரைக்கும் Reservation ticket எடுத்துட்டு செங்கல்பட்டு to சென்னைக்கு லோக்கல் ட்ரெயின்ல வந்துடுங்க. அதுதான் safe .
ஞாயிறு, செப்டம்பர் 12
பாஸ்(எ)பாஸ்கரன் U-ஆ? A-வா?
நேத்து நண்பர்களோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் போனேன். படம் நல்லாத்தான் இருந்தது. புல் காமெடி படம். அதுக்கு விமர்சனம் எல்லாம் எழுதலை. அந்த அளவுக்கு எனக்கு திறமையும் கிடையாது.
எனக்கு ஒரு சின்ன டவுட். எனக்கு தியேட்டர்ல கொடுத்த டிக்கெட்லதான் டவுட். இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாருங்க.
Boss(A)
Baskaran(U)
பாஸ் படம் Adults only-ன்னும் பாஸ்கரன் படம் U(குடும்பத்தோட பாக்குற படம்)ன்னும் போட்டுருக்காங்க. ரெண்டு படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு ஒரு படம்தாங்க காட்டுனாங்க. அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.
அதான் டிக்கெட்டுக்கு காசு கொடுத்துட்டனே அப்புறம் ஏங்க ஏமாத்துறாங்க. இப்படி ஏமாத்துனா எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணனும். இதக் கேட்டா என் நண்பர்கள் எல்லாம் என்னை கேனை பயல் அப்படிங்கிறாங்க. நீங்க சொல்லுங்க இப்ப நான் என்ன செய்ய?
எனக்கு ஒரு சின்ன டவுட். எனக்கு தியேட்டர்ல கொடுத்த டிக்கெட்லதான் டவுட். இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாருங்க.
Boss(A)
Baskaran(U)
பாஸ் படம் Adults only-ன்னும் பாஸ்கரன் படம் U(குடும்பத்தோட பாக்குற படம்)ன்னும் போட்டுருக்காங்க. ரெண்டு படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு ஒரு படம்தாங்க காட்டுனாங்க. அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.
அதான் டிக்கெட்டுக்கு காசு கொடுத்துட்டனே அப்புறம் ஏங்க ஏமாத்துறாங்க. இப்படி ஏமாத்துனா எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணனும். இதக் கேட்டா என் நண்பர்கள் எல்லாம் என்னை கேனை பயல் அப்படிங்கிறாங்க. நீங்க சொல்லுங்க இப்ப நான் என்ன செய்ய?
இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!
ஸ்கூல்,காலேஜ் படிக்கும்போது இப்ப உள்ள பசங்க மாதிரி பாக்கெட் மணி நூறோ இருநூறோ கிடைக்காது. ரொம்ப கஷ்டம். ஸ்கூல் படிக்கும்போது பத்து பைசால ஆரமிச்சு ஒரு ரூபாய்ல முடிஞ்சது. காலேஜ் ல 5Rs தான்.
ஸ்கூல்ல ஒரு பிரச்சனையும் இல்லை. ஸ்கூல் விட்டா வீடு. வீடு விட்டா ஸ்கூல். அவ்ளோதான். ஆனா காலேஜ் அப்படி இல்லியே. நிறைய வேலைகள் இருக்கே. காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா போகணும். நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை பத்திரமா அவங்க வீட்டுல கொண்டு போய் விடணும். அவங்களுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும்.
இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது. எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. பின்ன என்ன பண்ணலாம். வீட்டுல வேற மாதிரி வாங்க ஆரமிச்சோம்.
-- Special class fee
-- Tuition fees (Tuition படிக்கிறமோ இல்லியோ பீஸ் கண்டிப்பா வாங்கிடுவோம்)
-- Annual day function fees
-- Notebook, dress fees
-- டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.
எனக்கு தெரிஞ்சு மேல உள்ள காரணம் சொல்லி எல்லோரும் அப்பா அம்மாவை ஏமாத்திருப்போம்ன்னு நினைக்கிறேன்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமா பொய் சொல்லி காசு வாங்க்கிட்டு இருந்தோம். என்னோட நண்பன் ஒருத்தன். அவங்க வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் படிக்காதவங்க. அவன் எங்கள விட ஒரு படி மேல போய் அவங்க வீட்டுல ஒரு பொய் சொல்லி பீஸ் வாங்கிட்டு வந்தான் பாருங்க. எனக்கு இன்னைக்கு வரைக்கும் ஜீரணிக்க முடியலை.
ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்தது Time Table Fees. அதுக்கு ஆயிரம் ரூபாய். அடுத்த வகுப்பு என்னன்னு சொல்ற Time Table-க்கு பீஸ் வாங்க்கிட்டு வந்தது உலகத்துலையே அவன் ஒருத்தனாத்தான் இருப்பான்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நீங்க யாராவது வித்தியாசமா வீட்டை ஏமாத்திருக்கீங்களா?
வெள்ளி, செப்டம்பர் 10
பிள்ளையாரப்பா
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த ஒரு கடவுள். நாம நினைச்ச மாதிரி பிள்ளையாருக்கு பேர் வைக்கலாம். அவருக்கு எத்தனை பெயர்கள். சித்தி விநாயகர், மரத்தடி விநாயகர், வெளிநாட்டு விநாயகர், காதல் விநாயகர்(ஒரு இடத்துல இதையும் பார்த்தேன்). இப்படி பல பெயர்களோடு உலா வருபவர் நம்ம பிள்ளையாரப்பா தான்.
எனக்கும் ரொம்ப பிடித்த கடவுள் அப்டின்னு கேட்டா விநாயகரைத்தான் சொல்லுவேன். குழந்தையிலிருந்து இன்றுவரை அவரைத்தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது கண்டிப்பாக சட்டைப் பையில் அப்பா கொடுத்த பிள்ளையார்பட்டி விநாயகரின் போட்டோ இருக்கும். அப்பாவிடம் கேட்டு நிறைய தடவை பிள்ளையார்பட்டி கோயிலுக்கு போயிருக்கிறேன்.
அருமையான கோயில் அது. அங்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் மீண்டும் மீண்டும் அங்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது. விநாயகர் நம்மில் ஒருவர். அவரை மட்டும்தான் நமக்கு பிடித்த வடிவங்களில் அழகு படுத்தி பார்க்கிறோம்.
முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி என்றால் நண்பர்கள் வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் சுண்டல், கொழுக்கட்டை வரும். நம்ம வீட்டிலிருந்து அங்கு போகும். இப்போ கொழுக்கட்டையை கண்ணால் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனால் இப்போதோ வீட்டில் உக்கார்ந்து நமீதா ஆடின குத்து பாட்டுக்களையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும் மொக்கை படங்களையும் பார்த்து விட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அவருக்கு லாபமோ இல்லியோ தனியார் தொலைக்கட்சிகள் சம்பாதிப்பதற்கு நல்ல லாபமான நாள்.
விக்கிபீடியாவிலிருந்து எடுத்த சில தகவல்கள்.
விநாயகரின் வேறு பெயர்கள்
- பிள்ளையார்
- கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
- ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
விநாயக சதுர்த்தி
வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.சரிப்பா சென்னைல பேச்சுலர்ஸ் ரூம்ல இருக்குறேன். யாராவது கொழுக்கட்டை சுண்டல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க. ஓடோடி வர்றேன்.(கொழுக்கட்டை சாப்ட்டு ரொம்ப நாளாச்சுப்பா!!) அட கொழுக்கட்டைக்காக இல்லப்பா. நீங்க கூப்பிட்ட மரியாதைக்காக. நாங்கெல்லாம் பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை தர்றவங்க.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் ரிலீஸ் ஆகுது. நான் போய் பாத்துட்டு விநாயகர் சதுர்த்தியை என்ஜாய் பண்றேன். நீங்களும் என்ஜாய் பண்ணுங்க. அருண் போஸ்ட்டுக்கும் என் போஸ்ட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
மறுபடியும் சொல்றேன்
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
வியாழன், செப்டம்பர் 9
பிரபலமாக சில சுலபமான வழிகள்
1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.
2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.
3 என்னதான் ஒருத்தர பத்தி கேவலமா திட்டினாலும் அவர் தயவு தேவைன்னா சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு அவர் நல்லவர், வல்லவர், தங்கமானவர்ன்னு பேட்டி கொடுக்கணும்.
4 உங்க வீட்டுல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம்னா யாரும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு அறிக்கை விடணும்(இது அருண், ஜெய், வெங்கட் தேவா அண்ணா, கே.ஆர்.பி அண்ணா மற்றும் டெரர்க்கு மட்டுமே பொருந்தும்)
5 எங்கயாவது ஊட்டி, கொடைக்கானல்லு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திடீர்ன்னு ஞானம் வந்து ஊருக்கு திரும்பி ரோடு சரியில்லை, ஊர்ல கரண்ட் இல்லை அப்டின்னு அறிக்கை விடணும்.
6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும்
7 Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.
8 உன் ஸ்டைல மாத்துன்னு சொன்னாலும் உங்க கேவலமான பழைய style-லையே இருக்கணும். கேட்டா மக்களுக்கு இதான் பிடிக்கும்ன்னு சொல்லன்னும். (சத்தியமா இது டாக்டர் விஜய் இல்லை)
9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.
10 இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. அவ்ளோதான்.
2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.
3 என்னதான் ஒருத்தர பத்தி கேவலமா திட்டினாலும் அவர் தயவு தேவைன்னா சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு அவர் நல்லவர், வல்லவர், தங்கமானவர்ன்னு பேட்டி கொடுக்கணும்.
4 உங்க வீட்டுல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம்னா யாரும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு அறிக்கை விடணும்(இது அருண், ஜெய், வெங்கட் தேவா அண்ணா, கே.ஆர்.பி அண்ணா மற்றும் டெரர்க்கு மட்டுமே பொருந்தும்)
5 எங்கயாவது ஊட்டி, கொடைக்கானல்லு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திடீர்ன்னு ஞானம் வந்து ஊருக்கு திரும்பி ரோடு சரியில்லை, ஊர்ல கரண்ட் இல்லை அப்டின்னு அறிக்கை விடணும்.
6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும்
7 Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.
8 உன் ஸ்டைல மாத்துன்னு சொன்னாலும் உங்க கேவலமான பழைய style-லையே இருக்கணும். கேட்டா மக்களுக்கு இதான் பிடிக்கும்ன்னு சொல்லன்னும். (சத்தியமா இது டாக்டர் விஜய் இல்லை)
9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.
10 இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. அவ்ளோதான்.
செவ்வாய், செப்டம்பர் 7
பாசக்கார பசங்க..
எத்தனையோ பிறந்தநாள் வந்தாலும் இந்த வருடம் என்னால் மறக்க முடியாது. இதுவரை அம்மா, அப்பா(சில நேரம் அவங்களே மறந்துடுவாங்க. நான் போன் பண்ணி ஞாபகப் படுத்தனும்) அக்கா, தங்கைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே போன் பண்ணி வாழ்த்துவார்கள்.
ஆனால் இந்த வருடம் நம்ம பதிவுலக நண்பர்கள் நிறைய பேர் என்னை வாழ்த்தியதில் ரொம்ப சந்தோசம்(வாழ்த்தினாங்களா இல்லை கும்மினாங்களா?). இவ்ளோ நண்பர்களை சம்பாத்திததில் மிக்க மகிழ்ச்சி(ங்கொய்யால என்ன சொன்னாலும் கும்முவோம்ன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது). நம்ம பாசக்கார பசங்களோட லிங்க் போய் பாருங்க. எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்(நாலு பேரு என்னை வச்சி ஒரு பதிவ ஓட்டிடாங்க). அப்பாட நானும் ஒரு பதிவ ஓட்டிட்டேன்.
http://terror-pandian.blogspot.com/2010/09/blog-post_08.html
http://arunprasathgs.blogspot.com/2010/09/blog-post_08.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/plan.html
http://imsaiarasan-babu.blogspot.com/2010/09/blog-post_07.html
ஆனால் இந்த வருடம் நம்ம பதிவுலக நண்பர்கள் நிறைய பேர் என்னை வாழ்த்தியதில் ரொம்ப சந்தோசம்(வாழ்த்தினாங்களா இல்லை கும்மினாங்களா?). இவ்ளோ நண்பர்களை சம்பாத்திததில் மிக்க மகிழ்ச்சி(ங்கொய்யால என்ன சொன்னாலும் கும்முவோம்ன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது). நம்ம பாசக்கார பசங்களோட லிங்க் போய் பாருங்க. எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்(நாலு பேரு என்னை வச்சி ஒரு பதிவ ஓட்டிடாங்க). அப்பாட நானும் ஒரு பதிவ ஓட்டிட்டேன்.
http://terror-pandian.blogspot.com/2010/09/blog-post_08.html
http://arunprasathgs.blogspot.com/2010/09/blog-post_08.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/plan.html
http://imsaiarasan-babu.blogspot.com/2010/09/blog-post_07.html
சனி, செப்டம்பர் 4
காதல் ரசம்
நான் முதன் முதலா கவிதைன்னு நினச்சி கொஞ்சம் எழுதுறேன். இந்த கவிதை காதலர்கள், கவிஞர்கள் இன்னும் குத்தம் கண்டு பிடிக்கனும்னே சுத்திக்கிட்டு இருக்குறவங்க யாராவது இதை குத்தம் சொல்லி என் மானம் ரோசத்தை உசுப்பேத்தி விட்டீங்கன்னா அப்புறம் நான் ரொம்ப கோவப்பட்டு இதை விட கேவலமா கவிதை எழுதி கொல்லுவேன் என்பதை வெறித்தனமாக கூறிக் கொல்கிறேன்.
நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!(ங்கொய்யால என்ன அடி)
=======================
நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி...
=====================
எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்
பாய் தலையணை வேண்டாம்
கட்டியணைக்க காதலி வேண்டாம்
உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...
=====================
அன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
இன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்
=====================
கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்
=====================
.
.
.
நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!(ங்கொய்யால என்ன அடி)
=======================
நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி...
=====================
எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்
பாய் தலையணை வேண்டாம்
கட்டியணைக்க காதலி வேண்டாம்
உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...
=====================
அன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
இன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்
=====================
கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்
=====================
.
.
.
வியாழன், செப்டம்பர் 2
பதிவுலகம் வரமா? சாபமா?
வரமே:
1 . அருண் மாதிரி தமிழ் இல்லாத காட்டுக்குள்ள(தண்ணி இல்லாத காடுதான் இருக்கனுமா) இருந்தா பொழுது போறதுக்கு இலவசமா கிடைக்கிறது பதிவுலகம் ஒண்ணுதான்.
2 . ஆபீஸ்ல ஆணி இல்லாதப்ப போரடிச்சா வேற வழியே இல்லை. பதிவுலகம்தான் பொழுதுபோக்கு.
3 . சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் மக்களுக்காகவே இலவசமாக கிடைக்க கூடிய இடம் பதிவுலகம்தான்(காசு கொடுத்து எவன் படிக்கிறது)
4 . அடுத்தவங்கள கலாய்க்கிரதுலையும் ஒரு சந்தோசம்தான். நேரடியா யாரையும் கலாய்க்க முடியாது. பதிவுலகுல நமக்கு பிடிக்காதவங்களை நல்லா கலாய்க்கலாம்.
5 . நமக்கு வேண்டாத நண்பர்கள் இருந்தா சில பிரபல பதிவர்களோட பதிவை படிக்க சொன்னா அதுக்கப்புறம் அந்த நண்பர்கள் தொல்லையே நமக்கு கிடையாது...
6 . மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)
7 . நிறைய பதிவர்கள் பதிவை படிச்சு நம்ம தமிழ் அறிவை வளர்த்துக்கலாம்(சத்தியமா நான் டெரரை சொல்லலை)
8 . சார் நீங்கதான அந்த பிரபல பதிவர்ன்னு மக்கள் கிட்ட இருந்து ஆட்டோகிராப் கேட்டு வர்றத்துக்கு சான்ஸ் உண்டு(நீதான அந்த மொக்கை பதிவர்ன்னு அடி பின்னாம இருந்தா சரிதான்).
சாபமே:
1 . ஆபீஸ்ல சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்களின்(!!!!????) பதிவை படிக்கும்போது மெய்மறந்து ஆணியை மறக்கும்போது நம்ம மேலதிகாரி figure முன்னாடி கேவலமா திட்டுவாரே. இந்த அவமானம் தேவையா? கண்டிப்பா பதிவுலகம் தேவையா?
2 . பாக்குற நண்பர்கள்கிட்ட எல்லாம் என் பதிவை படின்னு சொல்றதால நட்பு வட்டம் குறைஞ்சிடும்(பின்ன எவன்கிட்ட கடன் வாங்குறது)
3 . அனானின்னு ஒரு நோய் தாக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம்.
4 . சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.
5 . பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்(இதுல எந்த உள்குத்தும் இல்லை)
1 . அருண் மாதிரி தமிழ் இல்லாத காட்டுக்குள்ள(தண்ணி இல்லாத காடுதான் இருக்கனுமா) இருந்தா பொழுது போறதுக்கு இலவசமா கிடைக்கிறது பதிவுலகம் ஒண்ணுதான்.
2 . ஆபீஸ்ல ஆணி இல்லாதப்ப போரடிச்சா வேற வழியே இல்லை. பதிவுலகம்தான் பொழுதுபோக்கு.
3 . சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் மக்களுக்காகவே இலவசமாக கிடைக்க கூடிய இடம் பதிவுலகம்தான்(காசு கொடுத்து எவன் படிக்கிறது)
4 . அடுத்தவங்கள கலாய்க்கிரதுலையும் ஒரு சந்தோசம்தான். நேரடியா யாரையும் கலாய்க்க முடியாது. பதிவுலகுல நமக்கு பிடிக்காதவங்களை நல்லா கலாய்க்கலாம்.
5 . நமக்கு வேண்டாத நண்பர்கள் இருந்தா சில பிரபல பதிவர்களோட பதிவை படிக்க சொன்னா அதுக்கப்புறம் அந்த நண்பர்கள் தொல்லையே நமக்கு கிடையாது...
6 . மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)
7 . நிறைய பதிவர்கள் பதிவை படிச்சு நம்ம தமிழ் அறிவை வளர்த்துக்கலாம்(சத்தியமா நான் டெரரை சொல்லலை)
8 . சார் நீங்கதான அந்த பிரபல பதிவர்ன்னு மக்கள் கிட்ட இருந்து ஆட்டோகிராப் கேட்டு வர்றத்துக்கு சான்ஸ் உண்டு(நீதான அந்த மொக்கை பதிவர்ன்னு அடி பின்னாம இருந்தா சரிதான்).
சாபமே:
1 . ஆபீஸ்ல சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்களின்(!!!!????) பதிவை படிக்கும்போது மெய்மறந்து ஆணியை மறக்கும்போது நம்ம மேலதிகாரி figure முன்னாடி கேவலமா திட்டுவாரே. இந்த அவமானம் தேவையா? கண்டிப்பா பதிவுலகம் தேவையா?
2 . பாக்குற நண்பர்கள்கிட்ட எல்லாம் என் பதிவை படின்னு சொல்றதால நட்பு வட்டம் குறைஞ்சிடும்(பின்ன எவன்கிட்ட கடன் வாங்குறது)
3 . அனானின்னு ஒரு நோய் தாக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம்.
4 . சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.
5 . பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்(இதுல எந்த உள்குத்தும் இல்லை)
புதன், செப்டம்பர் 1
விருதுகள்
1 . Shorthand சக்கரவர்த்தி விருது - ஜெய் அண்ணன்(பதிவை எழுதச் சொன்னா ரெண்டு குயர் நோட்ல எழுதுறதால)
2 . செந்தமிழ் செல்வன் விருது - டெரர் (அழகான தமிழில் எழுதுவதால்)
3 . செந்தமிழ் செல்வி விருது - காயத்ரி (அழகான தமிழில் எழுதுவதால்)
4 . சிரிப்பு போலீஸ் சிறப்பு விருது - சித்ரா (ha ha ha ha என கமெண்ட் போடுவதால்)
5 . வரும் ஆனா வராது விருது - பட்டாபாட்டி (நேர்ல பாக்கலாம்னு சொன்னா வரேன்னு சொல்லிட்டு கரெக்டா வர்றதால)
6 . செவன் ஓ கிளாக் செல்வராசு விருது - கோமாளி செல்வகுமாருக்கு
7 . ஆற்காடு வீராசாமி விருது - பன்னிக்குட்டி ராமசாமி (நம்ம ஊரு கரென்ட் மாதிரி எப்பவாச்சும் வந்து பதிவு போடுறதால)
8 . ஓமகசீயா விருது - Warrior தேவா அண்ணன் (ஓமகசீயாவுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிட்டா இவரோட பதிவுக்கு அர்த்தம் சீக்கிரம் புரிஞ்சிடும்)
9 . உள்ளேன் அய்யா விருது - அருண் (பிரேக் ன்னு பதிவு போட்டும் யாரும் கூப்பிடலைன்னு தெரிஞ்சு அவசர அவசரமா ஓடி வந்ததால)
10 . ஏதோ இருக்கேன் விருது - இம்சை அரசன் பாபு (நானும் பதிவுலகில் இருக்கேன்னு சொல்றதுக்காக அப்பப்ப வந்து ஏதோ ஒரு பதிவு போடுறதுக்காக)
விருதுகள் தொடரும்......
ஞாயிறு, ஆகஸ்ட் 29
வாழ்த்துக்கள்
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:
டெரர்:
மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.
நிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.
டெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.
நிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.
டெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா?
நிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.
டெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.
அடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.
அனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.
நிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.
அனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.
நிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..
அடுத்து நம்ம jey கிட்ட வர்றாங்க..
ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.
நிருபர்: அய்யா சாமி ஆளை விடு..
அடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..
கோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...
நிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.
கோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
நிருபர்: யார நிறுத்த சொல்லணும்?
கோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
நிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.
அடுத்து நம்ம வெங்கட்.
வெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே?
நிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.
வெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.
வெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.
நிருபர்:(அடப்பாவி) சொல்லுங்க சார்..
வெங்கட்:
அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
மக்கள் அனைவரும்
அனைத்து செல்வங்களும்
பெற்று பல்லாண்டு
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்.
நிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.
வெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..
நிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:
"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல " Suresh-னு " இருக்கும்.. என்னுதுல " Venkat-னு " இருக்கும்.. ( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )"
அடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.
அருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..
நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...
வெள்ளி, ஆகஸ்ட் 27
எம் பி ஏ vs பி ஈ
ஒரு MBA Student -ம் ஒரு Engineering Student-ம் ஒரு கேம்புக்கு போறாங்க. அங்க ஒரு டென்ட் போட்டு தங்குறாங்க. இரவு நேரம் Engineering Student , MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.
அதுக்கு MBA Student "I see millions of stars" அப்டிங்கிறான். Engineering Student அவன்கிட்ட "வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்". அதுக்கு MBA Student சொல்றான்:
1 . (Astronomically) விண்வெளி ஆராய்ச்சிபடி பல லட்சம் அண்டமும் பல கோடி கோள்களும் இருக்கிறது
2 . (Astrologically) ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது
3 . (Time wise) நேரப்படி இது காலாண்டுக்கு மூன்றுமுறை தோன்றும்.
4 . (Theologically) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் படி கடவுளே பெரியவர், நாம் மிகச்சிறியவரே.
5 . (Meteorologically) வானிலை ஆராய்ச்சிப்படி நாளைக்கு நமக்கு ஒரு அழகான நாளாய் விடியும்.
MBA Student: சரி நீ இதை பத்தி என்ன நினைக்கிற?
Engineering Student (அமைதியான புன்னகையுடன்): (Practically) ங் கொய்யால நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கியே...
ENGINEERING = 100% COMMON SENSE
& 0% NON-SENSE."
& 0% NON-SENSE."
டிஸ்கி: எனக்கு இதை மெயிலில் அனுப்பிய நண்பர் பாபுவுக்கு(இம்சை அரசன் இல்லை) மிக்க நன்றி...தமிழாக்கம் மட்டும் நான் இல்லை. தமிழாக்கம் செய்த ரெண்டு பேரும் மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு மேடைக்கு வாங்க..
புதன், ஆகஸ்ட் 25
கல்லூரி
நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார். நான் பி.எஸ்.சி முதல் வருஷம் சேரும்போதுதான் எங்கள் கல்லூரி Co-Education ஆக மாறியது. நாங்கள்தான் முதல் Batch.
கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.
நிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.
This rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா?
Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.
இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்?
இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????
கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.
நிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.
This rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா?
Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.
இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்?
இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????
செவ்வாய், ஆகஸ்ட் 24
ஞாயிறு, ஆகஸ்ட் 22
நண்பனா அவன்??!!
பதினைந்து நாள் எங்க ஊர்ல இருந்துட்டு இன்னிக்கு காலைலதான் சென்னை வந்தேன். நான் வந்தது தெரிஞ்சதும் சென்னைக்கு ஒரே சந்தோஷம். இன்னிக்கு முழுவதும் ஆனந்த மழைதான்.(அது துக்க கண்ணீர் அப்டின்னு சின்னப் புள்ளத்தனமா யாரும் கமென்ட் போடக் கூடாது).
இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன். வீட்டுக்கு போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது(போனதே அதுக்குதான). ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.
இடையிடையே பேசும்போது என் நண்பன் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி குட்டி குட்டி கதைகளை உதாரணமாக சொன்னான். என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்.
"என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி" அப்டின்னு சொன்னான். மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.
அதுக்கு அவன் தர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருக்கலாம். நண்பனா அவன்? என்னை இப்படி அவமானப் படுத்தி இருக்க கூடாது. என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படியா அசிங்கப் படுத்துவான். அவன் என்ன பண்ணினான் தெரியுமா?
.
.
அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது ஒரு இங்கிலீஷ் கதை புத்தகம். புத்தகம் கொடுத்தானே. எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...
(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. நாங்கெல்லாம் நேர்மையானவங்க. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவோம். VAS காரங்க மாதிரி ஒண்ணுமே தெரியலைன்னாலும் Steven Spielberg, ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு ஓவர் சீன் போட மாட்டோம்)
இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன். வீட்டுக்கு போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது(போனதே அதுக்குதான). ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.
இடையிடையே பேசும்போது என் நண்பன் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி குட்டி குட்டி கதைகளை உதாரணமாக சொன்னான். என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்.
"என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி" அப்டின்னு சொன்னான். மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.
அதுக்கு அவன் தர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருக்கலாம். நண்பனா அவன்? என்னை இப்படி அவமானப் படுத்தி இருக்க கூடாது. என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படியா அசிங்கப் படுத்துவான். அவன் என்ன பண்ணினான் தெரியுமா?
.
.
அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது ஒரு இங்கிலீஷ் கதை புத்தகம். புத்தகம் கொடுத்தானே. எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...
(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. நாங்கெல்லாம் நேர்மையானவங்க. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவோம். VAS காரங்க மாதிரி ஒண்ணுமே தெரியலைன்னாலும் Steven Spielberg, ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு ஓவர் சீன் போட மாட்டோம்)
செவ்வாய், ஆகஸ்ட் 17
நூத்துக்கு நூறு
நேத்து அருண் மற்றும் டெரர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 98 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).
நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).
கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவையும் போட்டாச்சு. அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம டெரர் மற்றும் Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)
நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம். இதுக்கு VAS சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். டெரரை பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!
என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:
டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......
..
ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 98 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).
நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).
கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவையும் போட்டாச்சு. அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம டெரர் மற்றும் Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)
நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம். இதுக்கு VAS சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். டெரரை பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!
என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:
டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......
..
திங்கள், ஆகஸ்ட் 16
வியாழன், ஆகஸ்ட் 12
ஒரு கூடை பல்ப்
என்னோட அண்ணன் பொண்ணு MBA படிச்சிக்கிட்டு(ஹாஸ்டல்) இருக்கும்போது அவளை பாக்குறதுக்காக போகலாம்னு பிளான் பண்ணினேன். என்னை சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள்.
அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன். வாங்கப்பா அன்னிக்கு லீவ். என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.
சரி அவளோட Friends-சையும் பாத்து பேசிட்டு வருவமேன்னு அன்னிக்கு காலைல நல்ல குளிச்சிட்டு(இன்னிக்காவது குளிச்சியே), நல்லா ஷேவ் பண்ணிட்டு சென்ட் எல்லாம் போட்டுட்டு இப்ப இருக்குற அழகை விட ஒரு படி மெருகேத்திட்டு என் அண்ணன் மகளை பார்க்க (அவ Friend-சை பாக்கன்னு ஜொள்ளு) ஹாஸ்டல் போனேன்.
என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்., என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்). இப்ப வருவாங்கப்பா அப்டின்னு அவ சொல்ல மறுபடியும் பேசிக்கிட்டு இருந்தோம்.
கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க. வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"
என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா? ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க. ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..
இருந்தாலும் நம்ம வள்ளுவர் சொன்ன வேதவாக்கை மனசுல வச்சிக்கிட்டு வீடு திரும்பினேன். வள்ளுவர் என்ன சொன்னார்ன்னா...
உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..
.
.
அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன். வாங்கப்பா அன்னிக்கு லீவ். என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.
சரி அவளோட Friends-சையும் பாத்து பேசிட்டு வருவமேன்னு அன்னிக்கு காலைல நல்ல குளிச்சிட்டு(இன்னிக்காவது குளிச்சியே), நல்லா ஷேவ் பண்ணிட்டு சென்ட் எல்லாம் போட்டுட்டு இப்ப இருக்குற அழகை விட ஒரு படி மெருகேத்திட்டு என் அண்ணன் மகளை பார்க்க (அவ Friend-சை பாக்கன்னு ஜொள்ளு) ஹாஸ்டல் போனேன்.
என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்., என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்). இப்ப வருவாங்கப்பா அப்டின்னு அவ சொல்ல மறுபடியும் பேசிக்கிட்டு இருந்தோம்.
கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க. வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"
என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா? ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க. ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..
இருந்தாலும் நம்ம வள்ளுவர் சொன்ன வேதவாக்கை மனசுல வச்சிக்கிட்டு வீடு திரும்பினேன். வள்ளுவர் என்ன சொன்னார்ன்னா...
உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..
.
.
திங்கள், ஆகஸ்ட் 9
பதிவுலகில் நான் ஒரு...
நம்ம அருண் போன வருஷம் இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டார். கொஞ்ச நாளா என்னால எழுத முடியலை. Ink வேற காலி ஆயிடுச்சு. புது ink London-ல ஆர்டர் பண்ணி இன்னிக்குதான் கிடைச்சது. அதான் உடனே Ink காயுரதுக்குள்ள இந்த பதிவ எழுதுறேன்.
1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சிரிப்பு போலீஸ்
2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?
இல்லை, உண்மையான பெயர் ரமேஷ் என்கிற ரொம்ப நல்லவன். ஒரு தடவை போலீஸ் ட்ரைனிங் போயிட்டு வரும்போது சக நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டு வந்தேன். போலீஸ் ட்ரைனிங் வந்துட்டு இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே நீங்க என்ன சிரிப்பு போலீசா அப்டின்னு ஒருத்தர் கேட்டார். அதுவே என் ப்ளாக் பெயர் ஆயிடுச்சு(ஷ்ஷ்ஷ்).
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி
இருக்குற வேலைய விட்டுட்டு சிங்கபூர்ல வேலை தேடி போனேன். அங்க போனத்துக்கப்புறம் பகல்ல ரொம்ப போர் அடிச்சது(தமிளிஷ் பக்கம் தேயுற அளவுக்கு எல்லோர் பதிவையும் படிச்சிட்டு கமெண்ட் போட ஆரமிச்சேன்). கமென்ட்டே இவ்ளோ அழகாவும் அருமையாகவும், மிக சிறப்பாகவும் போடுறீங்களே நீங்க பதிவு எழுதினா எப்படி இருக்கும்ன்னு "கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும்" "கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்" அன்பு தொல்லை கொடுத்ததால் எழுத ஆரமித்தேன்.
அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் வேலாயுதம் டீவீடி அனுப்புறேன்.
அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் வேலாயுதம் டீவீடி அனுப்புறேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
அதுக்குதான சிங்கப்பூர் போனேன். அங்க உள்ள chinese , malasiyan எல்லோரும் என் பதிவை மொழி மாற்றம் செய்து படிக்கிற அளவுக்கு ஆள் வேர்ல்ட் மார்க்கெட்டிங் செய்தேன். அதில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. பின்ன வேர்ல்ட் பேங்க்ல கடன வாங்கி விளம்பரம் பண்ணினேன்.
சன் டிவில கூட என் ப்ளாக் பத்தி விளம்பரம் பண்ணறேன்னு சொல்லி கெஞ்சி கேட்டாங்க. அவங்க இருபது சேனல்லையும் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ விளம்பரம் போட்டு கொல்லுவாங்களே. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு ஆச்சே. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க. அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
அதான் சொன்னனே விளம்பரத்துக்கே இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. அதெல்லாம் திரும்பி எடுக்க வேணாமா? Jey அண்ணன் ரெண்டு மில்லியன் தரேன்னு சொல்லிருக்கார். (கீரிப்பிள்ளையை வச்சு ஷோ நடத்தி அதுல வர்ற வருமானத்துல என் கடனை அடைக்கிறேன்னு சொல்லிருக்கார்).
அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார். நம்ம காயத்ரி அக்கா தமிழ் டியூஷன் எடுத்து அதுல வர்ற காச தர்றேன்னு சொல்லிருக்காங்க. நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார். இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.
அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார். நம்ம காயத்ரி அக்கா தமிழ் டியூஷன் எடுத்து அதுல வர்ற காச தர்றேன்னு சொல்லிருக்காங்க. நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார். இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.
7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றே செய். இன்றே செய் அதுவும் நன்றே செய் அப்டின்னு எங்க ஆயா சொல்லிருக்காங்க. அதனால நான் ஒருவன் நமக்கு ஒரு ப்ளாக். இதுதான் நம்ம பாலிசி(க்கும் ஒரு ப்ளாக்குக்கே விரட்டி விரட்டி கும்முறாங்க. இதுல இன்னொன்னு வேறயா?)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நிறைய பேர் இருக்காங்க. பில் கேட்ஸ், ஒபாமா, ஒசாமா பின் லேடன், மம்மூட்டி, அமிதாப் இன்னும் நிறைய(நீங்க தமிழ் பதிவு மட்டும் படிச்சா நான் என்ன பண்றது. எனக்கு உலகத்துல உள்ள எல்லா மொழியும் தெரியும் அப்டின்கிறதினால எல்லா மொழி ப்ளாக்கையும் படிப்பேன். யாராவது google translator use பண்ணி வேற மொழில கமெண்ட் போட்டா பிச்சிபுடுவேன்)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...
thecandideye இவர்தான் எனக்கு முதல் கமென்ட் போட்டவர். முதன் முதலில் தொலைபேசியில் பேசி என்னை வாழ்த்தியது கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் தான். அப்புறம் வெங்கட். மற்றும் தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி.
நேத்து ஒபாமா கூட பேசும்போது கடந்த ரெண்டு வாரமா நான் சரியா பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.
நேத்து ஒபாமா கூட பேசும்போது கடந்த ரெண்டு வாரமா நான் சரியா பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
நான் ரொம்ப நல்லவங்க. Actual-லா எனக்கு தமிழ் மொழி வளர்க்கணும்ன்னு ஆசைங்க. நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.
.
.
சனி, ஆகஸ்ட் 7
மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்
1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.
4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..
5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.
7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.
10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.
2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.
4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..
5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.
7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.
10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.
திங்கள், ஆகஸ்ட் 2
மகிழ்ச்சியான தருணம்
சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல்ல இருந்து பழகியாச்சு. அதுக்கப்புறம் வேலைக்காக சென்னை வந்து எட்டு வருஷம் ஓடிப் போச்சு. படிக்கிற காலத்துல தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு போய் அம்மா அப்பா அக்கா கூட பண்டிகையை கொண்டாடுவேன்..
சென்னை வந்த பிறகு தீபாவளி பொங்கல்னா ஊருக்கு போறதுக்கு டிக்கெட் கிடைக்காம unreserved ல ஏறி ஊருக்கு போவேன். இப்ப unreserved ல கூட ஏற முடியாத அளவுக்கு கூட்டமாயிடுச்சு.அதனால் ஊர் அக்கம் போறதுகூட குறைஞ்சு போயிடுச்சு.
அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைல இருந்ததால அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியலை. ஆனா இப்ப ரெண்டு பேரும் retired ஆயிட்டதால அவங்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து என்னோட தங்க வச்சிருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன்.
என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான்.
சென்னை வந்த பிறகு தீபாவளி பொங்கல்னா ஊருக்கு போறதுக்கு டிக்கெட் கிடைக்காம unreserved ல ஏறி ஊருக்கு போவேன். இப்ப unreserved ல கூட ஏற முடியாத அளவுக்கு கூட்டமாயிடுச்சு.அதனால் ஊர் அக்கம் போறதுகூட குறைஞ்சு போயிடுச்சு.
அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைல இருந்ததால அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியலை. ஆனா இப்ப ரெண்டு பேரும் retired ஆயிட்டதால அவங்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து என்னோட தங்க வச்சிருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன்.
என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
-
பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு நல்லது பண்ணணும்ல( என்னது பிளாக் எழுதுறத நிறுத்தனுமா. நோ நெவெர்...